Day: July 25, 2019
தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பமானது. தெரிவுக்குழு முன்னிலையில் இன்று மூவர் சாட்சியம் வழங்க உள்ளனர். அதன் அடிப்படையில் இன்று முதலாவதாக, பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாமேலும் படிக்க...
புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்
கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவராகத் தெரிவான பொரிஸ் ஜோன்சன் இன்று பிற்பகல் 3.10 அளவில் பக்கிங்ஹம் அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து உரையாடி பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார். ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைவர் என்ற முறையில் மகாராணியிடமே பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதன்படிமேலும் படிக்க...
ஜப்பான் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் வெளியீடு!
ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு அரங்குகளின் நிர்மாணப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு ஜூலைமேலும் படிக்க...
பிரான்ஸ் வான்பரப்பில் பிரித்தானிய விமானங்கள் மோதி விபத்து!
பிரான்ஸ் வான்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டு பிரித்தானிய இலகுரக விமானங்கள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் விமானம் ஒன்றில் பயணித்த விமானியும், பயணியுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்குள்ளான மற்றுமொரு விமானத்தில் பயணித்த விமானிமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்!
அவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் விபத்தினை ஏற்படுத்திய வான் ஒன்றிலிருந்தே இவ்வாறு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 273 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள்மேலும் படிக்க...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 5.3 ரிக்டர் அளவில் சிபா பகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம்மேலும் படிக்க...
கர்நாடகாவில் ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளது – ராகுல் காந்தி
கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததன் மூலம் ஜனநாயகமும், நேர்மையும் தோல்வி அடைந்துள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாளம் கூட்டணி கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ராகுல் காந்தி ருவிற்றரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில்,மேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல்
யாழ்ப்பணம், பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்பபீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல்பீட வளாகத்தில்மேலும் படிக்க...
“தேவனாக நீங்கள் உருவெடுக்க வேண்டும்”: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு சஜித்துக்கு சிவமோகன் அழைப்பு..!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு அமைச்சரும் ஐக்கியதேசிய கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாச பல்வேறு மக்கள் வேலைத்திட்டங்களை மக்களிடம்மேலும் படிக்க...