Main Menu

தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பமானது. 

தெரிவுக்குழு முன்னிலையில் இன்று மூவர் சாட்சியம் வழங்க உள்ளனர். 

அதன் அடிப்படையில் இன்று முதலாவதாக, பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லதீப் தற்போது வாக்குமூலம் வழங்கி வருகின்றார்.

பகிரவும்...