Main Menu

‪கிளிநொச்சி‬ ‪‎மலையாளபுரத்தில்‬ மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

போரால்‬ பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு பிரான்ஸ்ஸைச் சேர்ந்த பத்திநாதன் கத்தரினாள் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
‪பிரான்ஸ்‬ ரி.ஆர்.ரி ‪வானொலியின்‬ சமுகப்பணி பிரிவின் ஒழுங்கமைப்பில், 03.01.2016 அன்று, கிளிநொச்சி மலையாளபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
யாழ்.மாவட்ட முன்னாள் ‪பாராளுமன்றஉறுப்பினர்‬ சுரேஸ் பிறேமச்சந்திரன், ‪வன்னி‬ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்‪சிவசக்திஆனந்தன்‬, ‪வல்வெட்டித்துறை‬ ‪நகரசபையின்‬முன்னாள் தவிசாளர் அனந்தராஜ், ‪வலி‬.‪கிழக்கு‬‪ பிரதேசசபையின்‬ முன்னாள் தவிசாளர் உதயகுமார் (ரமேஸ்)‪ சுவிஸ்‬ ‪அன்பே சிவம்‬ அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் குமணன், மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்

12469826_824829010961634_532340178_o12476606_824829077628294_1188534370_o12477029_824809947630207_1241755681_o12490174_824810047630197_1611645911_o12494233_824829064294962_1998660159_o

பகிரவும்...