Main Menu

புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்

வ/பாவற்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை (2016) சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா, 03.11.2016 அன்று நடை பெற்றது.அதிபர் கந்தையா ஸ்ரீகந்தவேல் தலைமையில், நடைப்பெற்ற இந்த நிகழ்வில், 151 புள்ளிக்களைப் பெற்ற செல்வன். சுரேந்திரராசா நிலக்சன் மற்றும் 70புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட ஏனைய மாணவர்களைப் பாராட்டி, பரிசுப் பொருட்களும் கற்றல் உபகரணங்களும் Jett market அனுசரனையினால் TRT தமிழ் ஒலி வானொலியின் ஊடாக வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பகிரவும்...