Day: November 6, 2016
புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்
வ/பாவற்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை (2016) சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா, 03.11.2016 அன்று நடை பெற்றது.அதிபர் கந்தையா ஸ்ரீகந்தவேல் தலைமையில், நடைப்பெற்ற இந்த நிகழ்வில், 151 புள்ளிக்களைப் பெற்ற செல்வன். சுரேந்திரராசா நிலக்சன்மேலும் படிக்க...