Day: August 27, 2019
ஜி-7 நாடுகளின் உதவித் திட்டத்தை நிராகரிப்பதாக பிரேசில் அறிவிப்பு
அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த ஜி-7 நாடுகளின் உதவித் திட்டத்தை நிராகரிப்பதாக பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது அவமதிப்பான கருத்துக்களை திரும்பப் பெறாவிட்டால் தாம் அந்த நிதியுதவியை நிராகரிப்போம் என ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோமேலும் படிக்க...
“சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை”
தற்போதைய சூழலில் இலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்க தெரிவித்தார். 21/4 தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நிலவுகின்றதா எனமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. முருகேசு சின்னத்தம்பி (முன்னாள் வவுனியா ராணி மில் ஊழியர்)
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்தம்பி அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சின்னமணி அவர்களின்மேலும் படிக்க...