Day: May 29, 2021
குழுமோதல் – லிசே வாயிலில் மாணவன் தலையில் சுத்தியலால் தாக்குதல் – கோமாவில் மாணவன்
நேற்று வெள்ளிக்கிழமை, Saint-Michel-sur-Orge இல் இருக்கும் Léonard-de-Vinci லிசேயின் வாயிலில் மிகக் கொடூரமான வன்முறை நடந்தேறி உள்ளது. லிசே மாணவர்களிற்கு இடையெ நடந்த குழு மோதலில், 15 வயதுடைய சிறுவன் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு, தலை பிளந்த நிலையில், அவசரசகிச்சைப் படையினரால்மேலும் படிக்க...
திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி காலமானார்
திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். ஆ.ராசா மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரிசென்னை:திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைமேலும் படிக்க...
பரோலில் வந்துள்ள பேரறிவாளனை யாரும் சந்திக்க வரவேண்டாம்- போலீசார் தகவல்
பேரறிவாளன் பாதுகாப்பு கருதி அவரது வீட்டிலேயே தினமும் கையெழுத்து வாங்கப்படும் என போலீசார் கூறினர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பிரேசிலில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உடல் கருகி பலி
பிரேசிலும் தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று.மேலும் படிக்க...
வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதாக வெற்றிலை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் கவலை
வெற்றிலையை கொள்வனவு செய்வதற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தராமதமையினால் பல நாற்களாக வெற்றிலை வெட்டப்படாமல் வீணாகிப்போகியுள்ளதாக முல்லைத்தீவு- விசுவமடு விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே வெற்றிலையை விற்பனை செய்வதற்குமேலும் படிக்க...
வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டட தொகுதி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதன், இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டடமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. கந்தையா இந்திரன் அவர்கள் (29/05/2021)
தாயகத்தில் கோப்பாயை பிறப்பிடமாகவும் Holland ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா இந்திரன் அவர்கள் 28ம் திகதி மேமாதம் வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். (இவர் மனித உரிமை செயற்பாட்டாளரும் ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்புப்போரில்மேலும் படிக்க...
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் மேலும் 2.84 லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.மேலும் படிக்க...
கணவவருக்கு தெரியாமல் அவரின் கைபேசியை பார்த்த மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன விஷயங்கள் இருக்கிறது என்று நோண்டி பார்த்த மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கணவரின் செல்போனை அவருக்குமேலும் படிக்க...
35 பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை
35 பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமல்லாது 5 ஆயுள் தண்டனையும் அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் 35-க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 33 வயது குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி, யோகா போன்ற உடல் இயக்கம் சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடலாமா? என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா?கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி, யோகா போன்ற உடல் இயக்கம்மேலும் படிக்க...
கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வர வேண்டாம்- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதையே தனக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பு என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை கொரோனா 2-வது அலையின் தாக்கத்திலிருந்து மீட்பதற்காக, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒருவாரமேலும் படிக்க...
பிணையில் விடுதலையானார் பேரறிவாளன்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் நேற்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியிருந்தார். மேலும் படிக்க...
3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைமேலும் படிக்க...