Main Menu

துயர்பகிர்வோம் – திருமதி.பராசக்தி சுப்பிரமணியம் அவர்கள் (29/04/2022)

தாயகத்தில் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பரந்தனை வதிவிடமாகவும் தற்போது இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பராசக்தி சுப்பிரமணியம் அவர்கள் 28ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை இத்தாலியில் காலமானார்.

அன்னாரின் ஈமைகிரியைகள் 7ம் திகதி மே மாதம் சனிக்கிழமை 10h மணிக்கு “via giudo rossa -11 Paderno Dugnano Milona ” ல் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும் .

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்
குடும்பத்தினர்
TRT யின் அன்பு நேயரான விஜி இராஜேந்திரம் (பிரான்ஸ்)
தொலைபேசி: 01 49 41 52 66

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்கிறது

பகிரவும்...