Main Menu

திருமண வாழ்த்து – சுஜிதரன் & சிந்துஜா (30/04/2022)

தாயகத்தில் நாரந்தனை தம்பாட்டியை சேர்ந்த லண்டனில்
வசிக்கும் ஜெயகுமரன் சிவனேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுஜிதரன் அவர்களும் நாரந்தனை தம்பாட்டியை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் இராஜலிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் செல்வப் புதல்வி சிந்துஜா அவர்களும் 30ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை லண்டனில் திருமண சட்டத்தின்படி திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சுஜிதரன் & சிந்துஜா தம்பதிகளை அன்பு அப்பா அன்பு அம்மா, அன்பு மாமா, அன்பு மாமி, அக்கா ரஜிவித்தியா, அத்தான் பிறேம், தம்பி சயந்தன், தங்கை புஸ்பநிதா, பெறாமக்கள் றோஹித், றியான், தங்கை சுஜிதா, அண்ணா மார்,அண்ணிமார், அக்காமார், அத்தான்மார், தம்பிமார், தங்கைமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார், சித்தப்பாமார், சித்திமார்,
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்த சுஜிதரன் & சிந்துஜா தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்ள் ஜெயகுமாரன் சிவனேஸ்வரி, தம்பதியினர் மற்றும் இராஜலிங்கம் புஸ்பராணி தம்பதியினர்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...