Day: April 29, 2022
துயர்பகிர்வோம் – திருமதி.பராசக்தி சுப்பிரமணியம் அவர்கள் (29/04/2022)
தாயகத்தில் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பரந்தனை வதிவிடமாகவும் தற்போது இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பராசக்தி சுப்பிரமணியம் அவர்கள் 28ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை இத்தாலியில் காலமானார். அன்னாரின் ஈமைகிரியைகள் 7ம் திகதி மே மாதம் சனிக்கிழமை 10hமேலும் படிக்க...
மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் – பொலிஸாரிடம் காட்டமாக வினவினார் சாணக்கியன்!
மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மிகவும் காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினைமேலும் படிக்க...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழில்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 17ஆம் ஆண்டு நினைவு தினமும் , ரஜீவர்மனின் 15ஆம் ஆண்டு நினைவு தினமும் யாழ் ஊடக அமையத்தில் இன்றையமேலும் படிக்க...
தற்போதுள்ள பிரதமரை நீக்கி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்
ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைத்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
மே 4 ஆம் திகதிக்கு முன்னதாக புதிய பிரதமர் தேர்வு – விரைவில் புதிய அமைச்சரவை
பிரதமர் Jean Castex வரும் நாட்களில் பதவி விலக உள்ள நிலையில், வரும் மே 11 ஆம் திகதி முதல் புதிய பிரதமரின் கீழான அரசு நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எலிசே தரப்பில் இருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லைமேலும் படிக்க...
புதிய வசதிகளுடன் கூடிய அடையாள அட்டை அறிமுகம்?
அடையாள அட்டைகளில் புதிய வசதிகள் இணைக்கப்பட்டு புதிய வடிவில் உருவாக்கப்பட உள்ளது. ஏப்ரல் 26 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை இது தொடர்பான இறுதிக்கட்ட முடிவுகள் எட்டப்பட்டு, இந்த புதிய மேம்படுத்தலுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டையில் புதிதாகமேலும் படிக்க...
குஜராத்தில் உலகளாவிய படிதார் வணிக உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சூரத்தில் இன்று முதல் மே 1 வரை நடைபெறவுள்ள மூன்று நாள் உச்சி மாநாட்டில், அரசாங்க தொழில் கொள்கை, எம்எஸ்எம்இ, புதிய தொழில் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிகுஜராத் மாநிலம் சூரத்தில் இன்றுமேலும் படிக்க...
இந்தி மொழி தேசிய மொழியா?- பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்கிறார் மம்தா பானர்ஜி
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் இந்தி மொழி முக்கியத்துவம் குறித்த கருத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் தலைமை வகித்து பேசியமேலும் படிக்க...
உக்ரைனுக்கு இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராகவுள்ளது: நேட்டோ!
உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிற்கு எதிராக, இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்சில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,மேலும் படிக்க...
போர் தொடங்கிய பிறகு 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டிய ரஷ்யா!
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விற்பனை மூலம் ரஷ்யா மொத்தம் 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் ஒட்டுமொத்தமாக எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி மூலம் ரஷ்யாவுக்கு கிடைத்த மொத்த வருவாயில்மேலும் படிக்க...
கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோட்டா கோ கமவில் தொடரும் போராட்டம் – இன்றுடன் 21 நாட்கள் நிறைவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலிலும், அலரி மாளிகை வளாகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இன்றைய தினமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டமேலும் படிக்க...
ஆளுங்கட்சிக்கு ‘113’ இல்லையேல் புதிய பிரதமரை நியமிப்பேன் – ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்படும். இது அரசமைப்பிலுள்ளமேலும் படிக்க...