Main Menu

ஜனாதிபதியைச் சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நள்ளிரவு சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...