Uncategorized
சர்வதேச புவி நாள் : பூமியின் வளங்களை பாதுகாப்போம்!
புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969-ம் ஆண்டு ஐக்கியமேலும் படிக்க...
கொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதியை வலியுறுத்திய ஐ.நா. நினைவுக் கல்லறை
கொரிய தீபகற்பத்தில் காணப்படுகின்ற போர் மேகங்கள் மற்றுமொரு பாரிய உலக அழிவை நோக்கியதா என்ற அச்சம் அமைதியை விரும்பும் நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது. அந்த பகுதியில் நிலையான அமைதி உருவாக வேண்டும் என்பதே கொரிய மக்களின் பிரார்த்தனையாக காணப்படுகின்றது. எரிகின்ற தீயில்மேலும் படிக்க...
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும் – பி.மாணிக்கவாசகம்
அனைத்துலக பெண்கள் தினம் இம்முறை இலங்கையில் முக்கியத்துவம் மிக்க ஒரு தினமாகக் கருதப்படுகின்றது. பெண்களுக்கு உள்ளுராட்சி அரசியலில் 25 வீத இட ஒதுக்கீடு வழங்கி அதன் அடிப்படையில் தேர்தலும் நடந்து முடிந்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. பொதுவாகவே பெண்கள் இரண்டாம்மேலும் படிக்க...
ஈழத்திற்காகத் தீக்குளித்த தியாகி முத்துக்குமார் 9ம் ஆண்டு நினைவு தினம்
சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும், அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வீரத்தமிழ்மகன்மேலும் படிக்க...
பன்மொழிப் புலவர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு தினம்
மொழிவல்லுனர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இறந்து ஆண்டுகள் 71 ஓடி மறைந்துவிட்டன. 1875ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்த அவர் 1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி அதேமேலும் படிக்க...
சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் பிறந்த தினம்
யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அம்பலவாண பிள்ளைக்கும் சிதம்பரவம்மையாருக்கும், இரண்டாவது மகவாகச் சாலிவாகன சகாப்தம் 1775க்குச் சமமான பிரமாதீச வருடம் தை மாதம் 18ம் நாள் (கிறீஸ்து வருடம் 1855) இல் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் தோன்றினார். இவரது சகோதரிகள் சிவகாமியம்மையும், காமாட்சியம்மையும் ஆவார்கள். முத்துக்குமாரக்மேலும் படிக்க...
மறக்கப்பட்ட விவகாரம் – பி.மாணிக்கவாசகம்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்மேலும் படிக்க...
வரலாற்றில்முக்கியத்துவம்வாய்ந்தநிகழ்வுகள்-30
பூதத்தம்பிவளைவாகமாறியசங்கிலித்தோப்பு சங்கிலித்தோப்பு அல்லதுபூதத்தம்பிவளைவுஎன்பது இலங்கையின்; வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாணஅரசின்கடைசி மன்னனான சங்கிலியனின்மாளிகைஅமைந்திருந்த இடம்எனக்கருதப்படுகின்றது. தற்காலத்தில்பல்வேறுபயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்ட இந்நிலப்பகுதியின்வரலாற்றுமுக்கியத்துவத்துக்கானகுறியீடுகளாகஇருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக்குறிப்பிடப்படுகின்ற கட்டிட மொன்றின் வாயில்வளைவும், அதற்கு ப்பின்புறமாக உள்ள யமுனாஏரி எனப்படும் பகரவடிவக்கேணியும்ஆகும் .சங்கிலித்தோப்பு, யாழ்ப்பாணநகரில்இருந்துசுமார் மூன்றுகிலோ மீற்றர்தூரத்தில்மேலும் படிக்க...
தரணி ஆண்ட தமிழனின் இன்றைய அடிமை நிலையும் .! காரணமும் .!
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் (இலமூரியா) . ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது , ஏழு பனைமேலும் படிக்க...
இலங்கையின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகள் – இரா.துரைரத்தினம்
இலங்கையின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகள் தமிழ் போராளிகள் குழுக்களுக்கும் சிறிலங்கா படைகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மட்டும் நடக்கவில்லை, தமிழர்கள் அகிம்சை வழியில் தமக்கான உரிமைகளை கோரி நின்ற போது அதற்கு பதிலாக சிங்கள பேரினவாதமேலும் படிக்க...
ஆழிப் பேரலையில் உயிர் நீத்தாரை நினைவு கொள்ளும் நாள் இன்று
இன்று சுனாமி 13-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு பலியான தங்களின் பெற்றோர்களை நினைவு கூரும் வகையில் அவர்களின் பிள்ளைகளும்,மேலும் படிக்க...
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! – கம்பவாரிதி இ. ஜெயராஜ்
உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன். என்ன எதிர் முகூர்தத்தில் எழுதினேனோ? தெரியவில்லை. நாளுக்கு நாள் தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை சிதைந்து கொண்டேயிருக்கிறது. இயக்கமே இல்லாமல் சோர்ந்து கிடந்த நம் தலைவர்களிடம், உள்ளுராட்சித் தேர்தலின் வருகை புத்துயிர்ப்பை ஊட்டியிருக்கிறது. அப்புத்துயிர்ப்பு,மேலும் படிக்க...
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பிறந்த தினம் இன்று
“தமிழும் சைவமும் என் இரண்டு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன்கொள்வதே என் கடன்; அவை வாழப் பணிபுரிவதே என் வாழ்வின் குறிக்கோள்” என்று சொல்லி அதன்வழி வாழ்ந்தவர் ஆறுமுக நாவலர். அவருடைய பிறந்த தினம் இன்று. ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம்,மேலும் படிக்க...
இன்று மகாகவி பாரதியாரின் 135வது பிறந்ததினம்
தமிழ் சொற்களுக்கு தனது கவி புலமையால் வீரத்தையும் , மதிப்பையும் கூட்டிய, முண்டாசு கவிஞன் பாரதியின் 135வது பிறந்ததினம். முறுக்கு மீசை. சிகை மறைத்த முண்டாசு. கனல் கக்கும் கண்களே பாரதியார் எனும் கம்பீரத்தின் குறியீடுகள். 1882ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்தமேலும் படிக்க...
தமிழர் தரப்பு அரசியலின் பலவீனம் – பி.மாணிக்கவாசகம்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, உதயசூரியன் சின்னத்தைப் பொதுச்சின்னமாக ஏற்று புதிய அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே இந்த அணி உருவாக்கப்படுகின்றது என அறிவித்துள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு தமிழ்மக்கள் தேர்தலில் அளித்துள்ள ஆணையை, தமிழ்த்தேசியமேலும் படிக்க...
உதயசூரியன் சின்னம்: வைக்கப்பட்ட பொறி! – அரிச்சந்திரன்
வெளிச்சவீடு என்றும் உதயசூரியன் என்றும் வீடு என்றும் தமிழர்களின் அர்ப்பணிப்பான விடுதலை இயக்கத்தால் உயிர்பிக்கப்பட்ட விடுதலை வேட்கையானது ஆசன பங்கீடுகளுக்காக கட்சிதாவலில் இறங்குகின்ற நிலைமையானது தமிழர்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி விழித்துக்கொள்ளவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது. தமிழ்மக்களின் அடிப்படையான அரசியல் அதிகாரம்மேலும் படிக்க...
தேசிய இனங்களின் விடுதலைக்கு கற்றலோனியர்கள் முன்னுதாரமாணவர்களே! – கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்.
கற்றலோனியரின் தனிநாட்டுக் கோரிக்கை சர்வதேச மட்டத்தில் அதிக சர்ச்சைகளை தூண்டிவிட்டுள்ளது. சுயாட்சிக்குரித்துடைய அந்தஸ்த்தை அனுபவித்த கற்றலோனியர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க முயன்றனர். அதற்கான ஆதரவை தமது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் உலக நாடுகளிடமிருந்து ஆதரவும் பெற வேண்டுமென்பதும் என்றுமே வலிமையானமேலும் படிக்க...