Uncategorized
பிரெக்ஸிற் குறித்த நான்காவது வாக்கெடுப்புக்கு தயாராகிறார் பிரதமர் மே
பிரெக்ஸிற் விவகாரம் குறித்து நாடாளுமன்றில், 4 ஆவது முறையாகவும் வாக்கெடுப்பு நடத்த பிரதமர் தெரேசா மே பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றில் நடைபெற்ற 3 வாக்கெடுப்புக்களும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிற்;’மேலும் படிக்க...
விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் – நிலாந்தன்
2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். ;விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன? என்று. நான் சொன்னேன். அவர் தொடர்பாக நான்கு விதமான ஊகங்கள் உண்டு. முதலாவது அவர் சம்பந்தனின்மேலும் படிக்க...
விக்கி – சுரேஸ் கூட்டு பொருத்தமானதா?
எதிர்வரும் 23ம் திகதியுடன் வடமாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் தனது அடுத்த கட்ட அரசியல் தொடர்பில் 24ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்த இருக்கிறார்.அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று அடுத்த கட்ட அரசியல் நகர்வைமேலும் படிக்க...
40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ் ஈழத்தமிழ் மக்கள் PTA = Marshall Law
1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலை மாதம் இலங்கையின் இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் வீரதுங்க 1500 படையினருடன் கொழும்பிலிருந்து ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக “பயங்கரவாதத்தைமேலும் படிக்க...
இன்று உலக மனநல தினம்
ஒக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினமாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. இது உலக மக்கள் அனைவரையும் மனநலம் குறித்து வெளிப்படையாக பேசத்தூண்டும் நோக்குடன் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வருடாந்த நிகழ்வாகும். ஒவ்வொரு வருடமும் இந்நாள் ஒருகுறிப்பிட்ட அம்சத்தின்மீதுமேலும் படிக்க...
இன்று விநாயகர் சதுர்த்தி
விநாயகருக்கு ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடப்படுகிறது. உலகத்துக்கே அன்னையும் பிதாவுமாக விளங்கும் சிவன்-பார்வதியின் மூத்த மகனாக கருதப்படுபவர் விநாயகர். பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றைமேலும் படிக்க...
இன்று மகாகவி பாரதியின் 97வது நினைவு தினம்
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் தனது கவிதைகளால் பிஞ்சு உள்ளங்களில் கூட புரட்சி கனலை மூட்டிய இமாலயக் கவிஞர் பாரதியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர்-இலக்குமி தம்பதிக்கு 11-12-1882 அன்று மகனாக பாரதி பிறந்தார். இவருடையமேலும் படிக்க...
ஈகையைக் கொண்டாடி மகிழும் பெருநாள்
உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த பண்டிகையின் சிறப்புகளைப் பார்ப்போம். ஒரே பண்டிகையை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்களென்றால் அது ஈகைத் திருநாளாகத்தான் இருக்கமுடியும். ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களதுமேலும் படிக்க...
இறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம்! – பா.துவாரகன்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம். முள்ளிவாய்க்கால் என்பது 1956 முதல் தமிழர்கள் சந்தித்த மனிதப்பேரவலத்தின், தமிழர்களின் அழிவின் ஒரு குறியீடு. முள்ளிவாய்க்கால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த இடம்! இறந்தவர்களை நிவனவு கூர்ந்து வணங்குவது மனிதாபிமானம் மிக்கததெனவே உலக நீதி கருதுகின்றது. இந்தமேலும் படிக்க...
இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி உலகம் முழுவதும் இன்று பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்”மேலும் படிக்க...