Uncategorized
அம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு ஆரம்பம்
2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது.குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை,பொத்துவில் , சம்மாந்துறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுமேலும் படிக்க...
யாழ். இணுவில் பகுதியில் குப்பைக் கிடங்கில் தீ ; குப்பைகளை அகற்றுமாறு போராட்டம்
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்று திங்கட்கிழமை (06) தீ பரவியது. யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய பகுதி பிரதேச சபையினரின்மேலும் படிக்க...
மே தின பூங்காவில் சிவப்பு நிற உடையணிந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை
தொழிலாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை சார்பில் மே தின விழா, மே தின பூங்காவில் நடைபெற்றது.மேலும் படிக்க...
நெடுந்தீவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் அதிகமாகமேலும் படிக்க...
அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் தருணம் வந்து விட்டது- டளஸ்
இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் தருணம் வந்துவிட்டதாகவும், இனியும் பிரிந்து செயற்படாமல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய, டளஸ் அழகப்பெரும கேட்டுக் கொண்டார். வாக்கெடுப்புக்குப் பின்னர் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
உருமாறியதால் வவ்வாலிடம் இருந்து மனிதர்களிடம் பரவிய கொரோனா- ஆய்வில் தகவல்
கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் 2-வது அலை உலகை திகில் அடைய செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கொடிய பிடியால் தவித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜெயசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராக பதிவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டுமேலும் படிக்க...
புகழ்பெற்ற தீர்ப்பு தொடர்பான வழக்கின் மனுதாரரான துறவி கேசவானந்த பாரதி காலமானார்!
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய புகழ்பெற்ற தீர்ப்பு தொடர்பான வழக்கின் மனுதாரரான துறவி கேசவானந்த பாரதி (வயது-79) காலமானார். அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளில் இவரது வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே அடிப்படையாக மேற்கோள் காட்டப்படுகிறது.மேலும் படிக்க...
20ஆம் திருத்தச் சட்ட மூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி!
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு நீதியமைச்சரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அமைச்சரவை அமர்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கானமேலும் படிக்க...
தேனி மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம்- 7 இடங்களில் மையங்கள்!
தமிழ்நாடு, தேனி அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம் அமைப்பதற்கான இடத்தைத் தெரிவுசெய்யும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம் அமைக்க மத்தியமேலும் படிக்க...
5 தமிழ்க் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் ஐ.தே. மு.வின் விஞ்ஞாபனத்தில் 8 கோரிக்கைகள் நிராகரிப்பு – தவராசா
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் 8 முக்கிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்ப்பாளர் தமிழர்கள் விடயத்தில்மேலும் படிக்க...
டிரம்ப் பாராட்டிய விமான நிலைய பணியாளர்
அமெரிக்காவின் சிகாகோ நகர விமானநிலையத்தில் ஏற்படவிருந்த பேராபத்தை உரிய நேரத்தில் சாதுர்யமாக தவிர்த்த பணியாளரை அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஓஹரே சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல விமானமேலும் படிக்க...
ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு கடூழிய சிறைத் தண்டனை
கேரளாவில் ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் அதிக அளவு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தங்கள் அமைப்புக்கு ஆள் சேர்ப்புமேலும் படிக்க...
கர்நாடகாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு!
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகின்ற நிலையில் சட்டசபை அமர்வில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸின் தலைமை கொறடா கணேஷ் ஹுகேரி அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நிதி மற்றும் பிற விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபை அமர்வு இடம்பெறவுள்ளமேலும் படிக்க...
எதிர்கால உலகிற்கு ஏற்ற சந்ததியினரை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்
ஸ்மாட் வகுப்பறை – ஸ்மாட் பாடசாலை மற்றும் டெப் கணினி வசதிகளை வழங்கி, எதிர்கால உலகிற்கு ஏற்ற சந்ததியை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த பாடசாலைத் தவணையிலிருந்து கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்குமேலும் படிக்க...
பெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்துவதற்கான சுற்று நிருபம் வெளியீடு
சில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபனம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக இவ்வாறான பெயர்ப்பலகைகளைமேலும் படிக்க...
பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 17 வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தகுதி பெற்றமேலும் படிக்க...
மோடியும், எடப்பாடியும் தமிழக மக்களுக்கு எதிராக செயல் படுகிறார்கள்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
மோடியும், எடப்பாடியும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். புளியங்குளம்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- 5
- மேலும் படிக்க