விளையாட்டு
பிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்
‘ஓய்வு பெற்றபோது வழங்கப்பட்ட தொப்பியே எனக்கு எப்போதும் விருப்பமான நினைவுச்சின்னம்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங். அவுஸ்ரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களுடன் 13,378 ஓட்டங்களையும், 375 ஒருநாள் போட்டிகளில் 30மேலும் படிக்க...
ஒரு மில்லியன் யூரோவை கொரோனா ஒழிப்பிற்கு வழங்கிய காற்பந்து வீரர்
ஸ்பெயினில் கொரோனாவை இல்லாதொழிக்க அந்நாட்டு காற்பந்து வீரர் சாவி ஹெனண்டர்ஸ் ஒரு மில்லியன் யூரோவை அந்நாட்டு கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் ஆர்ஜெண்டீனாவின் பிரபல காற்பந்து வீரர் லியனோல் மெசீ மற்றும் டெனிஸ் வீரர் ரெபாயல் நடால் உள்ளிட்டமேலும் படிக்க...
டோனி லீவிஸின் மறைவிற்கு இரங்கல் வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் சபை!
டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் உயிரிழந்துள்ளார். தனது 78 வயதில் உயிரிழந்த அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை இரங்கல் தெரிவித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படிமேலும் படிக்க...
அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு!
கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் யூரோ 2020 இற்கான பிளேஒப்மேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.மேலும் படிக்க...
கொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி
சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு நன்கொடையாக தானும் தனது மனைவியும் நிதியுதவி வழங்குவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர்,மேலும் படிக்க...
ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பௌண்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர், ஜப்பானின் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் – ஜப்பானை சென்றடைந்தது ஒலிம்பிக் தீபம்!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் டோக்கியோ ஒலிம்பிக் தீபமானது ஏதென்ஸிலிருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்திற்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் 32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளை எதிர்வரும் ஜூலை மாதம் 24 முதல் ஒகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வரை ஜப்பானின்மேலும் படிக்க...
கிரீஸிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் செல்லும் ஒலிம்பிக் சுடர்
கிரீஸிலிருந்து ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் விமானம் இன்று ஜப்பானின் மியாகி (Miyagi) நகரைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 121 நாள்கள் அது ஜப்பான் முழுவதும் எடுத்துச் செல்லப்படும். உலக அளவில் COVID-19 கிருமிப் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,மேலும் படிக்க...
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அறிவிப்புக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு!
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர் விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முடிவுக்கு எதிராக, ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்குமாறு உலகநாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும்,மேலும் படிக்க...
ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டிகள் இடைநிறுத்தம்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டித் தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் இறுதி உலக தகுதி குத்துச்சண்டை போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார்
21 வயதான ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாலகாவைத் தளமாகக் கொண்ட அற்லெரிகோ போர்ட்வா ஆல்ராவின் (Atletico Portada Alta) இளைஞர் அணியின் பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் அவருக்குமேலும் படிக்க...
இலங்கையில் நடைபெறவிருந்த முதல் தர கிரிக்கெட் போட்டி இரத்து!
இலங்கையில் நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட சம்பிரதாய முதல்தர கிரிக்கெட் போட்டி, இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும். கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும்மேலும் படிக்க...
முதலாவது ஒருநாள் போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது அவுஸ்ரேலியா!
நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா முன்னிலைப் பெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,மேலும் படிக்க...
அவுஸ்ரேலிய ஜாம்பவான்களை வீழ்த்தி இலங்கை அணியின் ஜாம்பவான்கள் அணி திரில் வெற்றி!
இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் இடையில் இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் இந்த இருபதுக்கு-20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்மேலும் படிக்க...
இந்தியாவை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்ரேலியா!
பெண்கள் உலகக்கிண்ண இருபதுக்கு இருப்பது தொடரில் இந்தியா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அவுஸ்ரேலியா அணி 85 ஓட்டங்களினால் வெற்றிபெற்று உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. அவுஸ்ரேலியாவும் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றமேலும் படிக்க...
உலக கிண்ண இறுதி போட்டி – மனைவி ஆட்டத்தை நேரில் காண செல்லும் கணவன்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. 3 வது ஆட்டம் நாளை நடக்கிறது. இதற்கிடையேமேலும் படிக்க...
வடக்கின் பெரும் போர் ஆரம்பமானது!
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமானது. நூற்றாண்டு கடந்து 114 ஆவது தடவையாக இடம்பெறும் இந்தத் துடுப்பாட்டப் போட்டி இன்றிலிருந்துமேலும் படிக்க...
மெக்ஸிக்கோ பகிரங்க டென்னிஸ்: முன்றாவது முறையாக மகுடம் சூடினார் நடால்!
மெக்ஸிக்கோ பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இத்தொடரில் ரபேல் நடால் சம்பியன் பட்டம் வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக அவர் 2005ஆம் மற்றும்மேலும் படிக்க...
எல் கிளாஸிக்கோ: பார்சிலோனாவை பந்தாயடியது ரியல் மட்ரிட் அணி
லா லிகா கால்பந்து தொடரின் பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் மோதிக் கொண்ட எல் கிளாஸிக்கோ போட்டியில், ரியல் மட்ரிட் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. சாண்டியாகோ பெர்னாபூ விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரண்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 14
- மேலும் படிக்க