விளையாட்டு
பெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இரண்டு புதிய விருதுகள்- பிபா அறிவிப்பு
உலகம் முழுவதும் பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு புதிய விருதுகளை பிபா அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டுக்கு ஊக்கம் அளித்து பிரபலப்படுத்தும் வகையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) பல்வேறு நடவடிக்கைகளைமேலும் படிக்க...
உலகக் கோப்பை கிரிக்கெட்- வெஸ்ட் இண்டீஸ் துணை கேப்டனாக கெயில் நியமனம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறமேலும் படிக்க...
நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் – சாய்னா அதிர்ச்சி தோல்வி
நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் 16-21, 23-21, 4-21 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது.மேலும் படிக்க...
விதுஷா லக்ஷானி, பெற்ற பதக்கத்தை குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு அர்ப்பணிக்கப்போவதாக அறிவிப்பு
ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் தாம் பெற்ற வெண்கலப் பதக்கத்தை ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை வீராங்கனை விதுஷா லக்ஷானி அறிவித்துள்ளார்.. டோஹா கட்டாரில் நடைபெறும் ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில இந்த வீராங்கனை முப்பாய்ச்சல் போட்டியில் பங்கேற்று, இலங்கைக்கு வெண்கலப்மேலும் படிக்க...
ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்மேலும் படிக்க...
ஆசிய தடகளம் – முதல் நாளில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள்
ஆசிய தடகளப் போட்டிகளில் இந்திய அணி முதல் நாளில் 5 பதக்கங்களை வென்றுள்ளது. அன்னு ராணி, அவினாஷ் சாபில் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். அன்னு ராணிதோகா: கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.மேலும் படிக்க...
ஐசிசி உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மே மாதம் இறுதியில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாஃப் டு பிளேசிஸ் தலைமையிலான இந்த அணியில் தற்போதுமேலும் படிக்க...
கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் உலகக்கோப்பை எங்களுக்கே- ஸ்டெயின்
கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் உலகக்கோப்பையை வெல்லுவோம் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்கா இதுவரை வென்றது கிடையாது. அந்த அணி சிறப்பாக விளையாடினாலும் ராசி கைக்கொடுப்பதில்லை. 2015 உலகக்கோப்பையில் சிறப்பாகமேலும் படிக்க...
100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்
இந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100வது வயதிலும் சிறந்த யோகா பயிற்சியாளராகவும், நான்கு இடுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உற்சாகமாக நடனமாடியும் வருகிறார். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த ‘பிரெஞ்சு சேரி’மேலும் படிக்க...
பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 28 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி இந்த ஐ.பி.எல். தொடரில் முதலாவது வெற்றியைப் பதிவுசெய்தது. மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில்மேலும் படிக்க...
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- அரையிறுதியில் வெளியேறினார் சிந்து
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில், ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில்மேலும் படிக்க...
சிங்கப்பூர் ஓபனில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்- சாய்னா வெளியேற்றம்
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திரமேலும் படிக்க...
ரக்பி வீரர் இஸ்ரேல் ஃபாலோவின் ஒப்பந்தம் இரத்து
அவுஸ்திரேலிய ரக்பி அணியும், புதிய சவுத் வேல்ஸ் ரக்பி ஒன்றியமும், ரக்பி வீரர் இஸ்ரேல் ஃபாலோவின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான கருத்து ஒன்றை சமுக வலைத்தளத்தில் பரப்பியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 வயதான ஃபாலோ, 79 சர்வதேசமேலும் படிக்க...
இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை
ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதனையடுத்து இந்திய தடகள வீராங்கனை மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரியானாவை சேர்ந்த இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான 29 வயதான மன்பிரீத் கவுர் என்பவருக்கே இவ்வாறு 4 ஆண்டுகள் தடை விதித்துமேலும் படிக்க...
கிங்ஸ் லெவன் 6 விக்கட்டுக்களினால் வெற்றி
ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 22வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுமேலும் படிக்க...
உலக கிண்ண கிரிக்கட் போட்டி – இந்திய வீரர்கள் 15 ஆம் திகதி அறிவிப்பு
எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களின் இறுதி தேர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவு மேற்கொள்ளப்படும் கூட்டத்தில் இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராத் கோலியும் கலந்து கொள்வார் எனமேலும் படிக்க...
மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடர் – லின் டான் – தாய் சூ யிங் சம்பியனாகினர்
மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடரில் லின் டான் மற்றும் தாய் சூ யிங் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவைச் சேர்ந்த லின் டான் மற்றும் சென் லாங் ஆகியோருக்கிடையில் நடைபெற்றமேலும் படிக்க...
2019 ஐ.பி.எல்லில் 50 சிக்சர்களை முதலில் விளாசிய அணி
2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் 50 சிக்சர்களை முதலில் விளாசிய அணி என்ற சிறப்பை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த சிறப்பை பெற்றது. ஐ.பி.எல்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- மேலும் படிக்க
