பிரித்தானியா
பிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை… ரூ.26.5 லட்சம் சம்பளம்!
அட்மின் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் துடிப்பான, தொழில்நுட்பத்தில் தேர்ச்சியான நபர்களுக்கான ‘சோஷியல் மீடியா மேனேஜர்’ பணி இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் காலியாக உள்ளது.மேலும் படிக்க...
பிரிட்டன் பிரதமர் ஜூன் 7 அன்று பதவி விலகுவார்
பிரிட்டனில் பிரதமர் தெரேசா மே, அடுத்த மாதம் 7ஆம் தேதி தாம் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் சுமுகமாக விலகுவதற்குத் தம்மால் ஆன அனைத்தையும் செய்துவிட்டதாகவும் ஆனால் அதனை நிறைவேற்ற இயலவில்லை என்றும் அவர்மேலும் படிக்க...
பதவி விலகும் திகதியை பிரதமர் அறிவித்தார்!
ஜூன் மாதம் 7 ஆம் திகதி கொன்சர்வேற்றிவ் தலைவர் பதவியிலிருந்து விலகுதாக பிரதமர் தெரேசா மே சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவரே பிரதமராக பதவி வகிப்பதற்கு உரிமையுடைய காரணத்தால் பிரதமர் பதவியிலிருந்தும் தெரேசா மே விலகுவாரென்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: பிரித்தானியாவில் வாக்குப்பதிவு ஆரம்பம்
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி பிரித்தானியா முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரித்தானியாவில் ஒன்பது தொகுதிகளுக்கு 73 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதேவேளை, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய இடங்களில் தலா ஒருவர் தெரிவுசெய்யப்படவுள்ளார். ஒவ்வொரு பிராந்தியத்திலும் அங்குள்ளமேலும் படிக்க...
பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்: ஹிலாரி பென்
அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்குமென பாராளுமன்றத்தின் பிரெக்ஸிற் குழு தலைவரான ஹிலாரி பென் தெரிவித்துள்ளார். பிபிசி வானொலிசேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் ஹிலாரி பென் கூறியதாவது; பிரெக்ஸிற் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்குமேலும் படிக்க...
டுபாய் விமான விபத்தில் பிரித்தானியர்கள் உயிரிழப்பு
டுபாயில் சிறியரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில் மூன்று பிரித்தானியர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட DA42 என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியதாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மூன்று மைல் தெற்கில் நேற்று (வியாழக்கிழமை)மேலும் படிக்க...
குட்டி இளவரசருடன் முதல் அன்னையர் தினத்தை கொண்டாடினார் மேகன்!
அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வின்சர் கோட்டையில் மகாராணி குழந்தையை முதல் முறையாக பார்வையிட்டதன் பின்னர் புதிய வாரிசின் பெயர் குறித்த அறிவிப்புமேலும் படிக்க...
குட்டி இளவரசர் பெயரின் அர்த்தம்
அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பெயரின் அர்த்தம் தொடர்பான தகவல்கள் தினமும் வெளிவந்த வண்ணமுள்ளன. ஆர்ச்சி இந்த பெயர் ஆங்கிலமேலும் படிக்க...
இலங்கைக்கு ஹனிமூன் சென்ற லண்டன் இந்திய பெண் மர்மச் சாவு
இலங்கைக்கு ஹனிமூன் சென்ற இந்திய இளம் பெண், மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து விசாரணை முடியும் வரை அவர் கண வரை விடுவிக்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது. லண்டனைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா (33). இவர் வடக்கு லண்டனில் உள்ளமேலும் படிக்க...
பிரிட்டிஷ் பிரதமர் மே, சில நாள்களில் தனது பதவி விலகல் தேதியை அறிவிக்கக்கூடும்
பிரிட்டனின் பிரதமர் தெரேசா மே, அடுத்த சில நாள்களில் தமது பதவி விலகலுக்கான தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கிரஹாம் பிராடி (Graham Brady) அதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பானமேலும் படிக்க...
அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு பெயர் சூட்டப்பட்டது!
அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கிள் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வின்சர் கோட்டையில் மகாராணி குழந்தையை முதல் முறையாக பார்வையிட்ட பின்னர் புதிய வாரிசின் பெயர் குறித்தமேலும் படிக்க...
இளவரசர் ஹரி , மேகன் இருவரும் பிறந்த குழந்தையை உலகிற்கு அறிமுகம்
பிரிட்டிஷ் இளவரசர் ஹரி , அவரது மனைவி மேகன் இருவரும் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர். விண்ட்சர் அரண்மனையில் ஊடகத் துறையினரைத் தங்கள் தவப்புதல்வருடன் அவர்கள் சந்தித்தனர். பிள்ளை பெற்றது ஒரு கனவுலக நிகழ்ச்சிபோல் தோன்றுவதாக அவர்கள்மேலும் படிக்க...
அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்து
பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய ஆண் வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் மார்க்கல் தம்பதியருக்கு நேற்று (திங்கட்கிழமை) ஆண் குழந்தை பிறந்தது. ஹரி – மேகன் தம்பதியரின் வாரிசு அரசமேலும் படிக்க...
பிரித்தானிய இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு ஆண் குழந்தை!
பிரித்தானிய இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என பக்கிங்ஹம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது தாயும், சேயும் தற்போது நலமாக இருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேகன் கர்ப்பமாக இருந்தபோது பொதுமக்கள்மேலும் படிக்க...
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற எதிர்க்கட்சியின் உதவியை நாடும் தெரசா மே
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சியின் உதவியை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே நாடி உள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்பது இங்கிலாந்தின் விருப்பம். இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொதுமேலும் படிக்க...
இரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு – இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்
இங்கிலாந்தில் அரசின் திட்டம் குறித்த ரகசிய தகவல்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன்னை, பிரதமர் தெரசா மே பதவியில் இருந்து நீக்கினார். இங்கிலாந்தில் பிரதமர் தெரசா மே தலைமையிலான மந்திரி சபையில் ராணுவ மந்திரியாக பதவிமேலும் படிக்க...
ஜாமீன் நிபந்தனை மீறல் – விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை
கற்பழிப்பு குற்றச்சாட்டில் நீதிமன்றம் அளித்த ஜாமீன் நிபந்தனைகளை மீறிய வழக்கில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் இன்று 50 வாரங்களுக்கு சிறை தண்டனை விதித்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006-ம் ஆண்டு சுவீடனில்மேலும் படிக்க...
ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் தீப்பரவல்!
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்நாட்டு ஊடகத்திற்கு உள்ளூர் வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குறித்த தீப்பரவலின் போதுமேலும் படிக்க...
இலங்கை செல்லும் இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தேவாலயங்கள் மற்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 15
- 16
- 17
- 18
- 19
- மேலும் படிக்க
