பிரான்ஸ்
பிரான்ஸில் பல பகுதிகளில் வாகன எரிபொருள் தட்டுப்பாடு!
பிரான்ஸின் பல பகுதிகளிலுள்ள வாகன எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் முதலாவதாக மார்செய் நகரம் பெரும் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மிகவும் விரைவாக மற்றைய பகுதிகளையும் தாக்க உள்ளதாக கூறப்படுகின்றது. தொழில்முறை சார்ந்தோருக்கான, டீசல்மேலும் படிக்க...
Rove பிராந்தியத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் மூவர் உயிரிழப்பு!
மார்செய் (Marseille) பெரு நகரத்துக்கு அருகே ரொவ் பிராந்தியத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், மூவர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு படையினருக்கு சொந்தமான இந்த ஹெலிகொப்டர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளாகியது. இந்த ஹெலிகொப்டரில் பயணித்த விமானி, துணை விமானி, எஸ்.டி.எஸ் 13 பிரிவைச் சேர்ந்தமேலும் படிக்க...
Gare du Nord ரயில் நிலைய வெடிபொருள் அச்சுறுத்தல்: பரிஸில் பாதுகாப்பு தீவிரம்!
பரிஸில் மிகவும் பரபரப்பாக இயங்கும் Gare du Nord ரயில் நிலையத்திலிருந்து வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கு பொலிஸார், பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பலமுறை போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது இச்சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாகமேலும் படிக்க...
எரிவாயு விலை மாற்றம்
டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து எரிவாயுவாக்கான விலையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. நான்கு மில்லியன் பயனாளர்கள் விலைமாற்றத்தைச் சந்திக்க உள்ளனர். டிசம்பர் 1 முதல் எரிவாயுவுக்கான கட்டணம் 0.6% இனால் அதிகரிக்கப்பட உள்ளது. இத்தகவலை நேற்று புதன்கிழமை Commission de régulationமேலும் படிக்க...
மாபெரும் வேலை நிறுத்தம் : பயணச்சிட்டை விற்பனையை இரத்துச் செய்யும் SNCF
டிசம்பர் 5 ஆம் திகதி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதில் முக்கியமாக தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பொது போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட உள்ளன. இதையடுத்து பயணச்சிட்டைகள்மேலும் படிக்க...
Porte d’Aubervilliers : 500 அகதிகள் வெளியேற்றம்
இன்று வியாழக்கிழமை காலை Porte d’Aubervilliers பகுதியில் வசித்த 500 அகதிகள் வெளியேற்றப்பட்டனர். மிக ஆபத்தான முறையில் வசிப்பதாக தெரிவிக்கபப்ட்டு அகதிகளை வெளியேற்றியுள்ளனர். Porte d’Aubervilliers பகுதியில் கூடாரங்கள் அமைத்து மிக ஆபத்தான அதேவேளை சுகாதாரமற்ற முறையில் குறித்த அகதிகள் வசித்து வந்துள்ளனர்.மேலும் படிக்க...
தொழில் நுட்ப கோளாறு – இருளில் இல்-து-பிரான்சின் இரு மாவட்டங்கள்
நேற்று புதன்கிழமை இரவு இல்-து-பிரான்சின் இரு மாவட்டங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. Hauts-de-Seine மற்றும் Val d’Oise மாவட்டங்களில் மொத்தமாக 200,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. Cergy-Pontoise பகுதியில் உள்ள RTE துணை வழங்கு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகமேலும் படிக்க...
13 இராணுவ வீரர்கள் பலி! – உலங்கு வானூர்தியின் கறுப்பு பெட்டி மீட்பு!
மாலி நாட்டில் உயிரிழந்த 13 இராணுவ வீரர்கள் பயணித்த உலங்குவானூர்தியின் கறுப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளமை விசாரணைகளை துரிதப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடாமல் இராணுவ பேச்சாளர் Frederic Barbryமேலும் படிக்க...
வருடக்கடைசி – தென் கிழக்கு பிராந்தியங்களில் 30 ஆண்டுகளாக அடை மழை!
பிரான்சின் தென் கிழக்கு பிராந்தியங்களை அடை மழை சூழ்ந்து, அன்றாட வாழ்க்கையினை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. ஆனால் இது இவ்வருடத்தில் மாத்திரம் நடக்கும் ஒன்றல்ல. ஒவ்வொரு வருடமும் தென் கிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள் அடை மழைக்குள் தான் தங்கள் வருடக்கடைசியினை கழிக்கின்றனர். கடந்தமேலும் படிக்க...
98 வயதிலும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்!
98 வயதிலும் மருத்துவர் ஒருவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பிரான்ஸின் மேற்கு பகுதியை சேர்ந்த கிறிஸ்டியன் செனேய் ஒரு வைத்தியர். 1951ஆம் ஆண்டில் முதன்முதலாக மருத்துவம் பார்க்க தொடங்கிய அவர், பரிஸ் புறநகர் பகுதியில் மருத்துவமனை திறந்து வாரத்துக்கு 2மேலும் படிக்க...
பிரான்ஸில் மகன் மீது மோதிய கார்ச் சாரதிக்கு கத்திக் குத்து!
தனது மகனை வாகனம் மூலம் இடித்துத் தள்ளிய சாரதி மீது தந்தை கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவம் துலூஸ் (Toulouse) நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 6 வயதுடைய மகனுடன் 45 வயதுடைய தந்தை வீதியில் நடந்து சென்றுள்ளார். Balma-Gramont வணிகமேலும் படிக்க...
கர்ப்பிணியை கடித்துக் கொன்ற வேட்டை நாய்கள்
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள வில்லர் கோட்டேரெட்ஸ் நகரை சேர்ந்த 29 வயதான கர்ப்பிணி, அங்குள்ள வனப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். அவர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த 5 நாய்களையும் தன்னுடன் அழைத்து சென்றார்.அப்போது வேட்டைக்காரர்கள் மான்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் வேட்டைமேலும் படிக்க...
பிரான்சின் தென் மேற்கு பாலம் உடைந்து விழுந்து ஒருவர் பலி
பிரான்சின் தென் மேற்கு நகரான Mirepoix-sur-Tarn நகரில் மேம்பாலம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மேம்பாலம் Haut-Garonne மாவட்டத்தின் Mirepoix-sur-Tarn நகரில் உள்ளது. இந்த மேம்பாலம் ஆற்றின் நீர் மட்டத்தில் இருந்து 150m உயரத்தில்மேலும் படிக்க...
மார்செயில் துப்பாக்கிச்சுடு! – ஒருவர் பலி, ஐவர் காயம்!
மார்செ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐவர் காயமடைந்துள்ளனர். 14 ஆம் வட்டாரத்தின் Rosiers நகரில் இச்சம்பவம் நேற்று இரவு 22:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த ஆயுத தாரி இருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் நபர் ஒருவர்மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி போராட்டம்! – பரிசில் பலத்த வன்முறை
மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் முதலாவது ஆண்டு நிறைவு நாள் பலத்த வன்முறையின் கீழ் இடம்பெற்றது. பரிசுக்குள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குறிப்பாக பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte de Champerret பகுதியில் பலத்த வன்முறை வெடித்தது. Place d’Italieமேலும் படிக்க...
பிரான்ஸில் மிதமான புவியதிர்வு : 30 வீடுகள் சேதம்
பிரான்ஸில் உணரப்பட்ட மிதமான புவியதிர்வு காரணமாக 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புவியதிர்வு 5.4 மாக்னீரியூட் ஆக பதிவாகியுள்ளது. பிரான்ஸில் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகலில் 5.4 மாக்னீரியூட் புவியதிர்வு உணரப்பட்டது. இந்த புவியதிர்வு காரணமாக ஏற்பட்டமேலும் படிக்க...
சிரியா மற்றும் ஈரான் தொடர்பாக ட்ரம்ப், மக்ரோன் தொலைபேசியில் கலந்துரையாடல்!
சிரியாவின் தற்போதைய நிலைவரம் மற்றும் ஈரான் அணுவாயுதச் சோதனைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோனும் தொலைபேசியில் தீவிர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து வெள்ளை மாளிகை வௌியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா – பிரான்ஸ் ஆகியனமேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக் கூடாது – பிரான்ஸ்
ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரொன் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வாரப்பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நேட்டோ அமைப்பு, மூளைச்சாவடைந்துள்ளதாகவம் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின்மேலும் படிக்க...
பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்!
பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பட்டுள்ளனர். பரிஸின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த ஆயிரத்து 606 அகதிகளே இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருடன், பல்வேறு தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இந்த வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.மேலும் படிக்க...
Flixbus விபத்து – இலங்கை பிரஜை உட்பட பலர் காயம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் இருந்து பரிஸ் நோக்கி வந்த Flixbus காலை 11.50 மணியளவில் விபத்துக்குள்ளாகி பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர் . Somme மாவட்டத்தை ஊடறுக்கும் A1 நெடுஞ்சாலையில் விபத்து இடம்பெற்றுள்ளது. நெடுஞ்சாலை 13 இல் இருந்து A1 நெடுஞ்சாலைக்கு நுழையும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- …
- 37
- மேலும் படிக்க
