இந்தியா
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது!
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 16ஆம் திகதி கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை ஒரு கோடியே ஒருமேலும் படிக்க...
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதிவியேற்றார் தமிழிசை!
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றார். புதுச்சேரியின் 5ஆவதுமேலும் படிக்க...
இந்தியாவில் முதன் முறையாக தூக்கிலிடப் படும் பெண் குற்றவாளி!
இந்தியா பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றப்பின் முதன் முறையாக பெண் குற்றவாளி ஒருவர் தூக்கிலிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண்ணே மேற்படி தூக்கிலிடப்படவுள்ளார். குறித்த பெண் கடந்த 2008 ஆம் ஆண்டுமேலும் படிக்க...
கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி குறித்து பிரதமர் பெருமிதம்!
ஒரு காலத்தில் அம்மை நோய்த் தடுப்பு மருந்துக்குப் பிற நாடுகளை இந்தியா சார்ந்திருந்ததாகவும், இப்போது பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாஸ்காமின் மாநாட்டில் காணொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மேற்படிமேலும் படிக்க...
கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல் திஷா ரவி கைது – கமல் கண்டனம்
கருத்துரிமைக்கு எதிரான கொடும்செயலே சமூக செயற்பாட்டாளர் திஷா ரவியின் கைது என மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கண்டனம் வெளியிட்டுள்ளார், இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தேசதுரோகம் எனும் பெயரில்மேலும் படிக்க...
வேறு ஏதேனும் புதிய நோய்கள் வந்தாலும், அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது – ஹர்ஷ்வர்தன்
எதிர்காலத்தில் ஏதேனும் புதிய நோய்கள் வந்தால் கூட அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ கொரோனாமேலும் படிக்க...
சட்டமன்ற தேர்தலில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது- வைகோ பேச்சு

அ.தி.மு.க. அரசு சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. சார்பில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் மேற்கு, சேலம் மத்திய,மேலும் படிக்க...
மதுரையில் நாளை கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
மதுரை சிம்மக்கல்லில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள கருணாநிதி சிலை.மதுரை: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்க தி.மு.க. திட்டமிட்டது. அதன்படி மதுரை சிம்மக்கல்லில் மாவட்டமேலும் படிக்க...
நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் : எல்லைகள் மூடப்பட்டதால் போக்குவரத்தில் மாற்றம்!
விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 82வது நாளாக நீடிக்கிறது. எல்லைமேலும் படிக்க...
சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருகிறோம் – டிடிவி தினகரன்
சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருவதாக அ.ம.மு.க பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஸ்லீப்பர் செல் என்பவர்கள்மேலும் படிக்க...
தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் -பிரதமர் உறுதி
இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் மோடி கூறினார். சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறேன். இலங்கை அரசால் கைதுமேலும் படிக்க...
எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி
நேரு உள்விளையாட்டு அரங்கில், விழா நிறைவடைந்த பின் சுமார் 10 நிமிடங்கள் தனியாக பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. விழா முடிவில் பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் கைகளை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.சென்னை: சென்னைமேலும் படிக்க...
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல புதிய திட்டங்கள் குறித்தும் அறிவிக்கவுள்ளார். அதன்படி 3770 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோமேலும் படிக்க...
இடைக்கால வரவு- செலவுத் திட்டம்: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று!
இடைக்கால வரவு- செலவுத் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. சென்னை கோட்டையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க.வின் 5 வருட கால ஆட்சி, எதிர்வரும் மே மாதம்மேலும் படிக்க...
போர் குற்றம் குறித்து ஐ.நாவில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் – பல்வேறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை!
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல், இனப்படுகொலை மற்றும் போர்குற்றம் குறித்து ஐ.நா. சபையில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில்மேலும் படிக்க...
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு!
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வருவதை முன்னிட்டு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் திகதி சென்னை வருகிறார். சென்னை விமானமேலும் படிக்க...
மோடி தடுப்பூசியை வெளிப்படையாக போட்டுக் கொள்ள வேண்டும் – தயாநிதி மாறன்
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மத்திய வரவு செலவு குறித்த விவாதம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
ஜெயலலிதா இருந்தபோதே சசிகலா ஓரம் கட்டப்பட்டார் – ஜெயக்குமார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவை அவர் ஓரங்கட்டிவிட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். செங்கல்பட்டில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சிதான் அ.ம.மு.க. ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவை அவர்மேலும் படிக்க...
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
ராமநாதபுரம், தேனி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்காக கட்சி தொடங்கும்மேலும் படிக்க...
சிவாஜி மகன் ராம்குமார் எல்.முருகனுடன் சந்திப்பு
தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை இன்று மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் சந்தித்தார். பா.ஜனதா தலைமையகமான கமலாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழக பா.ஜனதா தனது பலத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீப காலமாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- …
- 176
- மேலும் படிக்க
