இந்தியா
கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை!
கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதித்து சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும், மழைக்காலங்களில் மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான விபத்தைத் தொடர்ந்து மத்திய அரசுமேலும் படிக்க...
ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை முதல்நாடாக கண்டுபிடித்து விட்டோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அறிவித்தார். இந்த தடுப்பூசி அனைத்து ஆய்வுகளிலும் வெற்றியடைந்துவிட்டதாகவும், தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்குமேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாக காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் – அபிஷேக் சிங்வி
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவிகாலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்நிலையில் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியை காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி அபிஷேக் சிங்வி கூறுகையில், மேலும் படிக்க...
கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவே காரணம் – வெளிவந்த தகவல்
கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவுதான் காரணம் என்று கருப்புப் பெட்டிமூலம் தெரியவந்துள்ளது. விமான விபத்துக் காட்சிகள், விமானிகளின் உரையாடல்கள் மற்றும் விமானத்தின் இறுதிக்கட்ட தகவல் பரிமாற்றம் அடங்கிய கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில்மேலும் படிக்க...
லெபனான் வெடிப்பு எதிரொலி: சென்னையிலிருந்து அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் பணி ஆரம்பம்!
சென்னை, மணலி கிடங்கில் இருந்த 740 தொன் அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், முதற்கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10 கென்டெய்னர்கள் மூலம் 200 தொன் அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 875 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் மிகவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 65 ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேலாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக நேற்றுமேலும் படிக்க...
உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டார்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது குணமடைந்துள்ளார். பா.ஜ.க.அமைச்சர், மனோஜ் திவாரி தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார். கடந்த 2ஆம் திகதி, டெல்லி- குருகிராமிலுள்ள வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக அமைச்சர் அமித்ஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 933 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 933 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 19.64 லட்சம் கடந்திருந்தது. இதுவரைமேலும் படிக்க...
கேரளா விமான விபத்து- விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு
கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்பு உள்ளது. வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344மேலும் படிக்க...
கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்- பிரதமர் மோடி
கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்துமேலும் படிக்க...
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. குறித்த விமானத்தில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் காயமடைந்த 112 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, உயிரிழந்தவர்களில் IX-1344 என்றமேலும் படிக்க...
இரண்டாமாண்டு நினைவு தினம் – கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றார். கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து,மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 62 ஆயிரத்து 170 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கைமேலும் படிக்க...
உயர் கல்வி சீர்திருத்தம் குறித்த மாநாடு இன்று ஆரம்பம்!
புதிய தேசிய கல்விக் கொள்கையின் உயர் கல்வி சீர்திருந்தம் தொடர்பான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் காணொளி காட்சி மூலம்மேலும் படிக்க...
தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர் – விஜயபாஸ்கர்
தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்த 374 கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரச மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகளவில் 1 கோடியே 85 இலட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகமேலும் படிக்க...
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரியங்கா
அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசார ரீதியானது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “நாளை அயோத்தியில் நடைபெறவிருக்கும் ராமர்மேலும் படிக்க...
கொரோனா நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயற்படவில்லை – ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு
கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயற்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். தொடர்ச்சியாக தனது ருவிட்டர் பதிவில், மத்திய அரசை இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டி வரும்மேலும் படிக்க...
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பா.ஜ.க.இல் இணையவுள்ளதாக தகவல் – ஸ்டாலின் அவசர ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆயிரம் விளக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பா.ஜ.க. தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- …
- 177
- மேலும் படிக்க
