இந்தியா
2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமல் – கூடுதல் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கோயம்பேடு உள்பட மொத்த மார்க்கெட்டுகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24-ந்மேலும் படிக்க...
சென்னை நகரில் நடமாடும் மளிகை கடை திட்டம் இன்று தொடங்கியது
சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 7500 வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு மற்றும் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில்மேலும் படிக்க...
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி எதனையும் எவரும் நடத்தக் கூடாதென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சத்யராஜ்தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்மேலும் படிக்க...
திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி காலமானார்
திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். ஆ.ராசா மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரிசென்னை:திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைமேலும் படிக்க...
பரோலில் வந்துள்ள பேரறிவாளனை யாரும் சந்திக்க வரவேண்டாம்- போலீசார் தகவல்
பேரறிவாளன் பாதுகாப்பு கருதி அவரது வீட்டிலேயே தினமும் கையெழுத்து வாங்கப்படும் என போலீசார் கூறினர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் மேலும் 2.84 லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.மேலும் படிக்க...
கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வர வேண்டாம்- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதையே தனக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பு என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை கொரோனா 2-வது அலையின் தாக்கத்திலிருந்து மீட்பதற்காக, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒருவாரமேலும் படிக்க...
பிணையில் விடுதலையானார் பேரறிவாளன்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் நேற்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியிருந்தார். மேலும் படிக்க...
படகு மூலம் தப்பிச் சென்ற மெகுல் சோக்சி டொமினிகாவில் சிக்கினார்
டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்கியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14மேலும் படிக்க...
ஊரடங்கு எதிரொலி- போக்குவரத்து தடையால் சென்னையில் காற்று மாசு குறைந்தது
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது. இன்றைய உலகில் தொழிற்சாலைகள், போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை உள்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது. சென்னை நகரிலும் நாளுக்குமேலும் படிக்க...
PSBB பாடசாலை விவகாரம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல் கோரிக்கை!
பத்மா சேஷாத்ரி பாடசாலை (PSBB) விவகாரம் குறித்து தமிழக அரசு மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறய விவகாரம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.மேலும் படிக்க...
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசிமேலும் படிக்க...
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம் தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை
கொரோனா தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் சுதீர் குப்தா மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ளமேலும் படிக்க...
கொரோனாவின் இரண்டாவது அலை : 500 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து நிற்கும் அவலம்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து வாடுவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்ட தகவலுக்கு அமையமேலும் படிக்க...
ஒடிசா படகு விபத்து: 8 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்!
ஒடிசாவில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா சிலேரு நதியில் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த படகில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ள நிலையில், அதில் ஒருவர்மேலும் படிக்க...
தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் 30 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயாள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
காணாமல் போன 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்து!
அரபிக் கடலில் காணாமல் போயுள்ள 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், ”அமீர் ஷா எனப் பெயர் கொண்டமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் போலீசார் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதுமேலும் படிக்க...
காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக செல்வப் பெருந்தகை தேர்வு
காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் யார்? என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செல்வப்பெருந்தகைதமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.அந்த கட்சிக்கான சட்டமன்றக்குழுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- …
- 137
- மேலும் படிக்க