இந்தியா
அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம்மேலும் படிக்க...
தமிழக நலனுக்காக திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படும்- ராகுல் காந்தி
டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றுமேலும் படிக்க...
இந்தியாவுடனான ஒத்துழைப்பை இலங்கை கவனத்தில் கொண்டிருக்கும் – அரிந்தம் பாக்சி
இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் படிக்க...
அனைவருக்கும் இலவச தடுப்பூசி – பிரதமர் உறுதி!
அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்கள பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை காணொலி வாயிலாக ஆரம்பித்து வைத்து உறையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்தமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் முதலாவது உயிரிழப்பு பதிவு!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளை ஆராயும் குழு இது குறித்து அறிவித்துள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி 68 வயதுடைய நபர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகுமேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் காலை 7:30 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது தமிழகத்திற்கு கூடுதல்மேலும் படிக்க...
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார் ஸ்டாலின்!
கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், 5 இலட்சம் ரூபாய் வைப்பில் இடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார். தமிழக அரசின் அறிவிப்பின் படி சென்னை தலைமை செயலகத்தில் குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படிமேலும் படிக்க...
தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப் படுகின்றன
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடுமாறு மத்திய தொல்லியல்துறை அறிவிப்பு விடுத்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொல்லியல்துறை, சுற்றுலா தலங்களை மூட முதலில் உத்தரவு பிறப்பித்தது. முதலில் மே 15ஆம் திகதி வரைமேலும் படிக்க...
அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா
அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் தொலைபேசி ஊடாக சசிகலா, கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். இதன்போது சசிகலா மேலும்மேலும் படிக்க...
விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்- சந்தேகநபரினை தேடி தீவிர விசாரணையில் பொலிஸார்
சென்னை- விருகம்பாக்கத்திலுள்ள தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியூடாக தொடர்பினை எற்படுத்திய மர்மநபர், விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்தமேலும் படிக்க...
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு
சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் துணை கொறடாவாக அரக்கோணம் ரவியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்றத்தின் அ.தி.மு.க.பொருளாளராக கடம்பூர் ராஜூம் செயலாளராக அன்பழகனும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.கமேலும் படிக்க...
கட்டிய 5-வது நாளில் கொரோனா தேவி கோவில் இடிப்பு
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும், தொற்றின் வேகம் குறையவும் வேண்டி பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி வழிபடத் தொடங்கி உள்ளனர். கொரோனா பெருந்தொற்று மனித சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால், வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்படி அவரவர் தங்கள்மேலும் படிக்க...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு – தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற் பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 இலட்சத்து 26 ஆயிரத்து 573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
டெல்லியில் பாரிய தீ விபத்து- 5 கடைகள் முற்றாக எரிந்து நாசம்
டெல்லி- சென்ட்ரல் மார்க்கெட் எனக் கூறப்படும் முக்கிய வர்த்தகப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பெரிய கடைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகளிலேயே குறித்த தீ விபத்து நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்டுள்ளது. இதில்மேலும் படிக்க...
ஒரே பூமி ஒரே சுகாதாரம் – ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி
ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பதுதான் உலகிற்கு இந்தியா வழங்கும் செய்தி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தொடங்கிய ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொரோனா பொருட்கள்மேலும் படிக்க...
அருணாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தெரிவிக்கையில், ‘அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் இன்று அதிகாலை 4:53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.6மேலும் படிக்க...
இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும் என சீனாவிடம் கோரிக்கை!
வேலை, படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்யும் இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும் என இந்தியா, சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘சீனா, இந்தியா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. இருப்பினும்மேலும் படிக்க...
இலங்கையுடனான உறவினை துண்டிக்க வேண்டும் – சீமான்
இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகேமேலும் படிக்க...
மும்பை கட்டட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!
மும்பை நகரின் மலாட் பகுதியில் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற வானிலையால் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதன்போது குறித்த கட்டடத்தில் வசித்து வந்த 11 பேர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- …
- 137
- மேலும் படிக்க