இந்தியா
அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் ஆசை இல்லை – திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் தனக்கு ஆசை இல்லை என திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அமைச்சர்கள் கே.என்.மேலும் படிக்க...
சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்: கிறிஸ்தவ தேவாலயங்கள் களைகட்டியது
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.சென்னை : கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில்மேலும் படிக்க...
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஒமைக்ரோன் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 14 நாட்களில்மேலும் படிக்க...
தமிழகத்தில் ஒமைக்ரோன் தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் ஒமைக்ரோன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரோன் தொற்று பரவியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இதுவரை 236 பேருக்கு ஒமைக்ரோன் தொற்று உள்ளமைமேலும் படிக்க...
34-வது எம்.ஜி.ஆரின் நினைவு தினம்: நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை!
நம் தமிழகத்தில் தற்போது எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. இவை கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்தது. இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விதை போட்டவர் யார் என்றால் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று கூறலாம். நடிப்பில் இவர்மேலும் படிக்க...
பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் பயங்கர வெடிவிபத்து- 2 பேர் பலி
வெடிவிபத்தில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்துமேலும் படிக்க...
உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் – மோடி
கொரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின தொடர் கொண்டாட்டத்திற்கான தேசிய குழுவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்தகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
தமிழக மந்திரி சபை மாற்றப் படுகிறது- உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்?
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் உறுதியாக இருக்கும் என்று சில தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின்பிரபலமானவர்களின் வாரிசாக இருப்பவர்களுக்கு பலமும் கிடைக்கும் பலவீனமும் உண்டாகும். தங்களது தனித்துவத்தை முன்னிலை நிறுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ள வாரிசாகமேலும் படிக்க...
ஈழத் தமிழர்களுக்கு உதவிகரம் நீட்டும் சீனா : இந்தியாவிற்கு சிக்கல்
இலங்கை தமிழருக்கு சீனா உதவுவதால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கான சீன தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி சென்ஹொங் இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.மேலும் படிக்க...
கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்திற்கு ஒப்புதல்
கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கர்நாடக மத உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம் 2021 என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலம் கல்வி, சலுகைகள், இலவச பரிசுகள் எனமேலும் படிக்க...
மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிடின் இலங்கையுடனான இராஜதந்திர தொடர்புகளை இந்தியா துண்டிக்க வேண்டும் – வைகோ
குஜராத் மீனவரை, பாகிஸ்தான் கடற்படை தாக்கிய சம்பவத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ள பாஜக அரசாங்கம், தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற சம்பவம் தொடர்பில் இலங்கைத் தூதரை அழைத்து எச்சரிக்கை செய்யாதது ஏன்? என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கேள்விமேலும் படிக்க...
பா.ஜ.க. அரசுக்கு பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த தெரியவில்லை – ராகுல் காந்தி
பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளின் குரல்களை அரசால் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு வெளியே ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற அவைகள் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஏன் அனுமதிப்பதில்லை? என்று அவரிடம் கேள்விமேலும் படிக்க...
தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,270 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
செய்து விட்டு செத்து மடி – அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-அரசு ஊழியர்கள்மேலும் படிக்க...
பெண்களின் திருமண வயது 21ஆக உயருகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதைமேலும் படிக்க...
தமிழகத்திலும் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப் பட்டுள்ளதாக அறிவிப்பு!
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகத்திற்கு வருகை தந்த ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் தொற்று ஏற்பட்டமைக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை எனவும்,மேலும் படிக்க...
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதிமேலும் படிக்க...
எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்ட விதிகள் அழிந்து விடாமல் வலுசேர்க்க வேண்டும்- தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்
கழகத் தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம் என்றும் புரட்சித் தலைவர் கண்ட கனவு நனவாகும் காலம் நெருங்கி விட்டதாகவும் சசிகலா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும், வாழ்வின்மேலும் படிக்க...
ஹெலிகாப்டர் விபத்து நடந்த 10 நிமிடத்தில் மீட்பு பணி- மு.க.ஸ்டாலினுக்கு லெப்டினண்ட் ஜெனரல் பாராட்டு
நஞ்சப்பசத்திரம் பகுதியில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து நிவாரண பொருட்களையும் வழங்கினார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தை லெப்டினண்ட் ஜெனரல் அருண் பாராட்டிய காட்சிகுன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில்மேலும் படிக்க...
ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்டம் ஏற்கனவே நடைபெற்ற இடத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அப்பாவு, தலைமைச் செயலகம்தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் கவர்னர் ஆளுநருடன் ஜனவரி 5-ந் தேதிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- …
- 137
- மேலும் படிக்க