இந்தியா
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலையின் காணொளியையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இத்தினத்தையொட்டி, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகமேலும் படிக்க...
அதிகரிக்கும் கொரோனா பரவல் – இந்தியாவில் இன்று 2.64 லட்சம் பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் இன்று ஒரேநாளில் 2.64 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது.இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புமேலும் படிக்க...
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி
தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிபுதுடெல்லி:தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.தமிழர்கள் இன்று புத்தாடை உடுத்தி தங்கள்மேலும் படிக்க...
வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி அதிகமாக இருக்கும் – உலக வங்கி
வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதர வாய்ப்புகள் என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முடிவில் உள்நாட்டு உற்பத்தி 8.3மேலும் படிக்க...
ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு
முழு ஊரடங்கு, தைப்பூசம் என அடுத்தடுத்த விடுமுறை வருவதால் ஜன.17-ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 17-ம் தேதி திங்கள் கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குமேலும் படிக்க...
கொரோனா அதிகரிப்பு : மோடி தலைமையில் ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர ஆலோசனையை நடத்தவுள்ளார். கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், பாதுகாப்பு பணிகள் எந்தளவில் உள்ளது என்பது குறித்துமேலும் படிக்க...
கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் இது தவறானது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாகமேலும் படிக்க...
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள்மேலும் படிக்க...
மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிப்பு
தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 12 மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இந்தியமேலும் படிக்க...
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்!
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.மேலும் படிக்க...
சார்க் மாநாட்டில் பங்கேற்க முடியாது என இந்தியா அறிவிப்பு
பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் விடுத்துள்ள அறிக்கையில் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக இல்லை என்றாலும் காணொலி வாயிலாகசரி இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்மேலும் படிக்க...
மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிப்பு
தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 12 மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இந்தியமேலும் படிக்க...
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!
தெலுங்கானா அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள எண்.317 சட்ட மசோதாவில் மாற்றங்களை செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் பண்டி சஞ்சய் உட்பட 5 பேரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்மேலும் படிக்க...
ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம்- சட்டத்துறை அமைச்சர்
ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். சேலம் மத்திய சிறையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (திங்கட்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய யுக்தி: போஸ்டர் பிரசாரத்தில் கமல்ஹாசன் தீவிரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர்கள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. ஒரு அணியாகவும் அ.தி.மு.க. இன்னொரு அணியாகவும் களம்மேலும் படிக்க...
குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!
குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகே இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13மேலும் படிக்க...
திருகோணமலை எண்ணை கிடங்கு: இந்தியாவுடனான ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – இலங்கை அரசு
திருகோணமலை துறைமுகத்தில் எண்ணை கிடங்கு பராமரிப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. திரிகோணமலை துறைமுகத்தில் எண்ணை கிடங்கு பராமரிப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. திருகோணமலை எண்ணைமேலும் படிக்க...
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொளியில் வேண்டுகோள்
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய உடல் நலனும் எனக்கு மிகவும் முக்கியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி பதிவில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். வணக்கம் உங்கள் எல்லோருக்கும், என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2022-ம் ஆண்டுமேலும் படிக்க...
ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது!
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்து 200ஐக் கடந்துள்ளது. இதன்படி இதுவரை 1270 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 309 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசுமேலும் படிக்க...
புத்தாண்டு முதல் பல்வேறு பொருட்களின் விலை உயரக்கூடும்!
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக புத்தாண்டு முதல் பல்வேறு பொருட்களின் விலை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆயத்த ஆடைகள், காலணிகள் போர்வைகள் போன்ற ஏராளமான பொருட்களின் மீதான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரியை உயர்த்தியுள்ளது. இதனால் சில்லரைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- …
- 136
- மேலும் படிக்க