இந்தியா
நிரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த தொழிலதிபர் நிரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவ்வாறு அறிவித்துள்ளது. அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான உத்தரவு பின்னர்மேலும் படிக்க...
கூகுளின் ‘ஆல்பபெட்’ தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமனம்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த, ‘கூகுள்’ நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்புமேலும் படிக்க...
ப.சிதம்பரம்- அமலாக்கத் துறை வழக்கில் பிணை
ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும்மேலும் படிக்க...
அயோத்தி வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி ராஜீவ் தவான் திடீர் நீக்கம்!
அயோத்தி வழக்கில் சன்னி வக்போர்டு மற்றும் முஸ்லிம் தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ராஜீவ் தவான் நீக்கப்பட்டுள்ளார். நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இராமர் கோயில் கட்டலாம் என்று கடந்தமேலும் படிக்க...
தொடர்ந்து 11-வது முறையாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக லாலு பிரசாத் தேர்வு
பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் பதவிக்கு தொடர்ந்து 11-வது முறையாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத்மேலும் படிக்க...
தமிழகத்துக்கான பா.ஜ.க.வின் புதிய தலைவர் தொடர்பாக தகவல்
பா.ஜ.கவின் தமிழக தலைவர் நியமனம் இம்மாத இறுதிக்குள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வில் நிர்வாகிகள் நியமனம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதுடன், குறித்த நிர்வாகிகளில், செயல்திறன் மிக்கவர்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்குப் பதவி நீடிப்பு வழங்கப்படும். அதனடிப்படையில், தமிழகமேலும் படிக்க...
நளினி மற்றும் முருகன் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டணை அனுபவித்து வரும் நளினியும் அவரது கணவன் முருகனும் 5 ஆவது நாளாக இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்தமேலும் படிக்க...
இந்தியாவில் அடுத்தடுத்து அவலம்: பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் மற்றுமொரு சிறுமி படுகொலை!
ராஜஸ்தான் மாநிலத்தில் 6 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் போங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியைச் சேர்ந்த குறித்த 6 வயது சிறுமி அரச பாடசாலையில் தரம் ஒன்றில்மேலும் படிக்க...
ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் தீர்வாக இருக்க முடியாது – கே.எஸ்.அழகிரி
ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் தீர்வாக இருக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவிற்கு சென்றிருந்தார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கே.எஸ். அழகிரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர 12 சர்வதேச நிறுவனங்கள் முனைப்பு- நிர்மலா சீதாராமன்
பெரு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர 12 சர்வதேச நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சீனாவிலிருந்து தங்களின் நிறுவனங்களை இந்தியாவுக்கு மாற்றமேலும் படிக்க...
பெண் மருத்துவர் இறந்த பின்னரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம் – விசாரணையில் தகவல்கள்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மகளைக் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு கொடுத்ததன் அடிப்படையில்மேலும் படிக்க...
ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு; மோடி தலையிட வேண்டும் – ஸ்டாலின்
பிரதமர் மோடி தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் இன்றுமேலும் படிக்க...
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே!
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான “மகாராஷ்டிர விகாஸ் முன்னணி” அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. ஆளுநர் பகத்சிங் கோஷியாரின் உத்தரவுக்கமைய குறித்த நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்குமேலும் படிக்க...
முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகள் காணொளியாக பதிவு செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம் வலியுறுத்து!
முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகளை காணொலியாக பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 3 மாதத்திற்குள் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு சாட்சிகள்மேலும் படிக்க...
கடல் அரிப்பால் காணாமல் போகும் கிராமங்கள்: கனிமொழியின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை – மத்திய அமைச்சர் உறுதி
கடல் அரிப்பால் காணாமல் போகும் கிராமங்கள் பிரச்சனையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பியான கனிமொழி பேசினார். இவரது கோரிக்கையை மத்திய அமைச்சர் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் சிறப்புக்குழு அனுப்பி பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். இதுமேலும் படிக்க...
ஒரு வாளி தண்ணீரில் 1 லிட்டர் பால் கலந்து 81 மாணவர்களுக்கு அளித்த அவலம்
உத்தர பிரதேச மாநிலத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாலில் அதிக அளவு தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மேலும் படிக்க...
பெங்களூரு சிறையில் இன்று சசிகலாவை தினகரன் சந்தித்தார்
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் இன்று சந்தித்து பேசினார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை 15 நாட்களுக்கு ஒருமுறை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசுவதுமேலும் படிக்க...
உள்ளுராட்சி தேர்தல் குறித்து ஆலோசனை!
உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இதன்போது உள்ளுராட்சி தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடிய விவிபாட் மூலம் தேர்தல் நடத்தமேலும் படிக்க...
நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் – ராகுல் கண்டனம்!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் என காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். ‘நாதுராம் கோட்சே’ ஒரு தேசபக்தர் என நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் தாக்கூர் கூறியமைக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி குறித்த பதிவை இட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு : மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்தது தீர்ப்பாயம்!
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அரசின் உத்தரவை டெல்லி தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- …
- 191
- மேலும் படிக்க
