இலங்கை
அவசரகாலச் சட்டம் மீண்டும் ஒரு மாதகாலம் நீடிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னா் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு விசேட வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
முஸ்லிம் என்ற காரணத்திற்காக வைத்தியர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் ;ரிஷாத்
குருநாகல் வைத்தியர் தவறு செய்திருந்தால் விசாரித்து உரிய முறையில் தண்டிப்பதை விடுத்து விட்டு முஸ்லிம் வைத்தியர் என்ற காரணத்திற்காக முழு முஸ்லிம் வைத்திய சமுதாயத்தையும் கேவலப்படுத்த வேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். குருநாகல், வைத்தியர் ஷாபி தொடர்பாக இன்றுமேலும் படிக்க...
சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் – விக்னேஸ்வரன்
சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம்மேலும் படிக்க...
ஐ.நா சமாதான படையணிகளின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு
ஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்றபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன்மேலும் படிக்க...
அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் ஞானசாரர்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் மாகாண சபை அமைச்சில் நேற்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் பிரவேசித்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. நேற்றுக்காலை இந்தக்கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க...
5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நாட்களாக பல அரசியல்வாதிகளும் வருகை தந்தது இந்தபோராட்டத்திற்காக தங்களது ஆதரவினை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று வருகை தந்த அத்துரேலியமேலும் படிக்க...
அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்
அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் என மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் படிக்க...
எமது விடுதலை தொடர்பில் யாரும் அக்கறை காட்டவில்லை ; தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு
மகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இன்று காலை பத்து மணியளவில் நேரில் சென்றிருந்தார். சுமார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாகமேலும் படிக்க...
சதிகாரர்களால் நாட்டின் காணிகளை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது ; ஜனாதிபதி
சதிகாரர்கள் நாட்டின் காணிகளை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். காணிகளின் உரிமை பொதுமக்களுக்கானது என்றும் காணி கொள்கையொன்றை விரைவில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமேலும் படிக்க...
“தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை”
தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்)மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இன்று 7 ஆவது அமர்வாகும். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தத் தெரிவுக்குழு கூடவுள்ளது. நேற்றை தினமும்மேலும் படிக்க...
சமகால அரசாங்கம் நாட்டை பொருளாதார வலுமிக்க நாடாக மேம்படுத்தி வருகின்றது – பிரதமர்
பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்த நாட்டை பொறுப்பேற்ற சமகால அரசாங்கம் அதனை வலுவான பொருளாதார நாடாக மாற்றியமைத்து வருவதாக பிரதர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் பலமான ஓர் அரசாங்கம் இல்லை என குற்றஞ்சாட்டும் எதிர்வாதிகள் அன்று பலமான ஆட்சியை வைத்துக்மேலும் படிக்க...
கல்லால் அடித்துக்கொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தரும் எண்ணமாட்டார் – மங்கள
எமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான் மயப்படுத்தும் (அடிப்படைவாதம்) முயற்சிகளுக்கு எதிராக அனைத்து உண்மையான பௌத்தர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். எந்தவொரு மனிதனையும் கல்லால் அடித்து கொல்லவேண்டுமென எந்தவொரு பௌத்தரும்மேலும் படிக்க...
யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு நேற்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்மேலும் படிக்க...
பிரதமர் நன்றி தெரிவிப்பு
பேதங்களின்றி நாடு முழுவதும் பொசொன் வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்காக இணைந்த அனைவருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கண்டி எசல பெரஹரா நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட வேண்டுமென பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மல்வத்த, அஸ்கிரியமேலும் படிக்க...
மகாசங்கத்தினரின் ஆலோசனைக்கமைய செயற்பட்டால் நாடு தவறான பாதையில் பயணிக்காது – ஜனாதிபதி
ஆட்சியாளர்கள் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய செயற்படுவார்களாயின் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காதென ஜனாதிபதி தெரிவித்தார். பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையையே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், பல உலக நாடுகளின் தற்போதைய அசாதாரண நிலைமைகளை கவனத்திற்கொள்ளும்போதுமேலும் படிக்க...
சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்
சீன – இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (17) பார்வையிட்டார். ஜனாதிபதி மைத்ரிபால 2015 மார்ச் மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் அவர்களுடன் மேற்கொண்டமேலும் படிக்க...
நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக்கொள்கையும் அவசியம்
நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமாகும். அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்குப் பொருத்தமான வகையில் வாழ வேண்டும். அதேபோல் எதிர்கால சந்ததியினருக்கு பொருத்தமான வாழ்க்கைச் சூழலைமேலும் படிக்க...
சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது – தேசிய சங்க சம்மேளனம்
அரச சேவையாளர்களின் உத்தியோபூர்வ ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது என்று, தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த சங்க சம்மேளனத்தின் தலைவர் லியன்வல ஷாசனரத்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே நீதி என்ற கொள்கை முழுமையாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 374
- 375
- 376
- 377
- 378
- 379
- 380
- …
- 407
- மேலும் படிக்க
