இலங்கை
”ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஒருதரப்பினருக்கு வெற்றியளித்தாலும் மக்கள் தோல்வியடைந்துள்ளனர்”
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரு தரப்பினருக்கு வெற்றியை வழங்கியிருந்தாலும் மக்கள் தோல்வியையே சந்தித்துள்ளனர் என்றும் அதனை அவர்கள் விரைவில் உணர்ந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி இயக்கம் மக்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படப் போவதாகவும் கூறியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின்மேலும் படிக்க...
உங்களது வெற்றியில் பங்கெடுக்காத சிறுபான்மை மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும் – ரவூப் ஹக்கீம்
இந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள கோத்தபாய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதே வேளையில், எமது கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த எமது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்மேலும் படிக்க...
இன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்!
தனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும்மேலும் படிக்க...
கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன். பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒருமேலும் படிக்க...
புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை – மகிந்த அறிவிப்பு
அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதியமேலும் படிக்க...
கோட்டாபய தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட ஒருவர்- சுப்ரமணியன் சுவாமி
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட ஒருவரென பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கோட்டாபயவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் தனதுமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷ பற்றி அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை – நாமல்
சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றியும், பொதுஜன பெரமுன பற்றியும் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என நாமல்மேலும் படிக்க...
நரேந்திர மோடியை விரைவில் சந்திக்கவுள்ளதாக கோட்டாபய தெரிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்கவுள்ளதாக புதிய ஜனாதிபதியாக பதிவியேற்கவுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ருவிற்றரில் பதிவிட்டிருந்தார். குறித்தமேலும் படிக்க...
கூட்டமைப்பின் கருத்தையும் மீறி தமிழர்கள் கோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் – நாமல்
கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு வடக்கு மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
நிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்
உடன் அமுலுக்கு வரும்வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பதவிவிலக்கல் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதன்பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெற்குமுன்னர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்மேலும் படிக்க...
மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல் அணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை முடிவுகள் வெற்றிகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் / தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம். சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளைமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்து உடன் பதவி விலகினார் சஜித்!
தேர்தலின் வாக்கு அடைப்படையில் முன்னிலைபெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை இம்முறைமேலும் படிக்க...
முல்லைத்தீவு தொகுதி சஜித் வசம்!
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு தொகுதியில் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்படி, சஜித் பிரேமதாச 47594 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ 4252 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 251 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு அநுர குமாரமேலும் படிக்க...
சிவாஜி, அநுரவைவிடவும் வடக்கில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் ஆரியவன்ச திசாநாயக்க
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த தேர்தலில் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஆரியவன்ச திசாநாயக்க என்பவரே.மேலும் படிக்க...
நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் கோட்டாபய!
நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வன்முறைகள் அற்ற அமைதியான தேர்தலை நடத்த உதவிய நாட்டுமேலும் படிக்க...
முடிவுகளை அறிவிக்க நேரம் எடுக்கும் – தேசப்பிரிய
371 தபால்மூல வாக்கு எண்ணும் நிலையங்களில் 103 நிலையங்களின் மாத்திரம் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவை மாவட்ட தெரிவத்தாட்சி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மாவட்டம் ஒன்றுக்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் இறுதி செய்யமுடியாதுள்ளமையாலும்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் 2019 – கஃபே அமைப்பு இறுதி அறிக்கை
இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான எட்டாவது தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் சுமுகமாக இடம்பெற்றது. இந்நிலையில் இந்த தேர்தல் கால பணி தொடர்பாக தேர்தலை கண்காணிக்கும் கஃபே அமைப்பு இன்று (சனிக்கிழமை) இறுதிமேலும் படிக்க...
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்கான முடிவுகள்
காலி மாவட்டம் தபால் வாக்களிப்பு முடிவுகள் கோத்தபாய – 25099சஜித் பிரேமதாச – 9093அனுரகுமார திசாநாயக்க – 2450 ஏனையவை – 550 யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தொகுதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் சஜித் பிரேமதாச – 27,605 (86 சதவீதம்)மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 366
- 367
- 368
- 369
- 370
- 371
- 372
- …
- 433
- மேலும் படிக்க
