இலங்கை
வடமராட்சியில் மீன்பிடி படகு – கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிப்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதிதாக கரை வலையை கொள்வனவு செய்திருந்த அம்பன் கொட்டோடை பகுதியைச் சேர்ந்தமேலும் படிக்க...
அகதிகளுடன் ரியூனியன் தீவினை சென்றடைந்த கப்பல் – மாலுமிகள் கைது
இந்தோனேசியாவில் இருந்து கடந்த முதலாம் திகதி புறப்பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிய சிறிய கப்பல் 126 தமிழ் அகதிகளுடன் பிரான்ஸ் ரியூனியன் தீவினை அடைந்துள்ளது . முன்கூட்டியே அவுஸ்ரேலிய கடல் கண்காணிப்பாளர்களால் பிரான்ஸ் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட சூழலில்மேலும் படிக்க...
பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் தீர்மானங்களை மாற்ற முடியாது
பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வௌிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இந்த நாட்டு அரசியல் தீர்மானங்களை மாற்றுவதற்கு முடியாது என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். அரசியல் தீர்மானங்களை எடுப்பது இந்த நாட்டு மக்களே என்று அவர் கூறியுள்ளார். கம்பஹாமேலும் படிக்க...
மஹிந்தவுக்கு ஆதரவாக அமையுமென்பதாலேயே அரசாங்கத்தை ஆதரித்தோம் – யோகேஸ்வரன்
இம்முறை வரவு- செலவுத்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தால் இரண்டு தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக அமைந்திருக்கும் என்பதனாலேயே அரசாங்கத்தை ஆதரித்தாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு- ஐயன்கேணி ஸ்ரீமேலும் படிக்க...
அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள் – அதிகாரிகள் அலட்சியம்
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியோறி இரண்டு வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் பாதிக்கப்பட்டமேலும் படிக்க...
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் விபத்து
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
பிரித்தானியா விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது
பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10.04.19) சர்வதேச விமானத்தின் மூலம் தரையிறங்கிய நால்வரும் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டள்ளதாகவும், கைதானவர்கள் பெட்போர்டசியார் (Bedfordshire)மேலும் படிக்க...
வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் கிளிநொச்சியில் தொழிலாளர் தினம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொழிலாளர் தினம் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இம்முறை கிளிநொச்சியில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. “ஒன்றுபடுவோம் போராடுவோம், உரிமைகளை வென்றெடுப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் முதலாம் திகதி இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்துமேலும் படிக்க...
தூக்கிலிடும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை ஜனாதிபதிக்கு மகஜர்
போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருக்கும் கைதிகளை விரைவில் தூக்கிலிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் வேண்டுகோள் விடுக்கும் மகஜரை இணையத்தினூடாக அனுப்பும் நடவடிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச்சபை முன்னெடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை , அவசர நடவடிக்கைமேலும் படிக்க...
சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு
கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று( 12-04-2019 )பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனையமேலும் படிக்க...
பொன்சேகாவுக்கு புதிய பதவி?
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்கு மாறு, அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்திலேயேமேலும் படிக்க...
புதிய கட்சி ஒன்றை உருவாக்கியது ஏன் – மஹிந்த விளக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லைமேலும் படிக்க...
நாளை முதல் 05 தினங்களுக்கு சிறைக்கைதிகளை பார்வையிடலாம்
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாளை (13) முதல் 05 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிறையில் உள்ளவர்களை தங்களது உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு நாட்களே வழங்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது. மேலும் படிக்க...
இலங்கை – உலக வங்கிக்கிடையில் இரு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கைக்கும் உலக வங்கிக்குமுடையில் நேற்றைய தினம் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும், சிறு விவசாயகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் தொடர்புடையவை. இரு உடன்படிக்கைகளும் 15 கோடி டொலர்மேலும் படிக்க...
பொதுமக்களுக்கு காவல் துறை விசேட அறிவித்தல்
புத்தாண்டு காலங்களில் நகரங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர். தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நேற்றையதினம் கொழும்பு நகருக்கு வாகனங்களில் வந்த பொதுமக்களின் வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்ந்து இடம்பெறாமல்மேலும் படிக்க...
பிறப்பதற்கு முன்பே குழந்தையை இழந்துள்ள சோகம்
மருத்துவர்களின் கவனயீனம் காரணமாக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், குழந்தையை இழந்துள்ள சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் அம்பாந்தோட்டை காவல்துறை மற்றும் மருத்துவமனையின் பணிப்பாளரிமும் முறைப்பாடு செய்துள்ளனர்.மேலும் படிக்க...
பகிடிவதையில் ஈடுபட்டால் உடல் பாகங்கள் துண்டிக்கப்படும்
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டால் ஈவு இரக்கம் இன்றி உடல் பாகங்கள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவா குழுவினால் உரிமை கோரப்பட்டே இவ்வெச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அத்துண்டுப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள்மேலும் படிக்க...
தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் நாகரீகமற்ற செயற்பாடு
யாழ்ப்பாணம் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாகரீகமற்ற செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டித்துள்ளது. இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்மேலும் படிக்க...
கொழும்பு முதல் வவுனியா வரை கடுகதி புகையிர சேவை
கொழும்பு முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பிலிருந்து பிற்பகல் 3.55 இற்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- மேலும் படிக்க