இலங்கை
மகியங்கனையில் விபத்து – 10 பேர் பலி
இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 3 குழந்தைகள் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகியங்கனை – பதுளை பிரதான வீதியின் மகியங்கனை தேசிய பாடசாலையின் முன்னால் இன்று (17.04.2019மேலும் படிக்க...
கடன் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கமைய 800 மில்லியன் ரூபாய்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.அடுத்த 4 வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்ற திட்டத்திற்கே, ஆசிய அபிவிருத்தி வங்கியினால்மேலும் படிக்க...
தாயை தாக்கி கொலை செய்த மகள்
யுவதி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தாயார் உயிரிழந்து, தந்தை காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று கஹவத்த – மடலகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த யுவதி நேற்று மாலை இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டதனை தொடர்ந்து, தாயார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சந்தேகமேலும் படிக்க...
பிரான்ஸ் தேவாலய தீ விபத்து – இலங்கை வெளிவிவகார அமைச்சு கவலை தெரிவிப்பு
பிரான்ஸ் தேவாலய தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தமது கவலையை தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் இந்த துயர சம்பத்தில் பங்குகொள்வதாகவும் அவர்கள் எப்பொழுதும் பிரான்ஸ் மக்களின் சுகதுக்கத்தில் இணைந்திருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
புத்தாண்டில் இடம்பெற்ற விபத்துகளினால் 413 பேர் வைத்தியசாலையில்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு பிறப்புடன் இடம்பெற்ற திடீர் விபத்துக்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. நூற்றுக்கு 8 வீதத்தினால் இவ்வாண்டு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஏற்பட்ட விபத்துக்களினால்மேலும் படிக்க...
மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 941 பேர் கைது
கடந்த 48 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி வரைமேலும் படிக்க...
ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் இன்று (16) காலை 7.40 மணியளவில் இந்தியாவின் ஹைதராபாத் நகரிற்கு சென்றுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 177 என்ற விமானத்தில் அவர்கள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர். திருப்பதி தரிசன்ததிற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளதாகமேலும் படிக்க...
பிரித்தானியாவில் கைதான நான்கு இலங்கையர்களும் விடுதலை
பிரித்தானியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைதான நான்கு இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.லண்டன் – லுட்டன் விமானநிலையத்தில் கடந்த வாரம் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமையே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த மோர்னிங்மேலும் படிக்க...
யாழில் மாணவி ஒருவர் தனக்கு தானே தீமூட்டி எரிந்துள்ளார்!
தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குதானே தீ வைத்துக் கொண்டார். யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் நேற்று முன் தினம் (13) இடம்பெற்றது. 18 வயதான மாணவியொருவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக்மேலும் படிக்க...
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், 8 பேர் கைது
யாழ்.மானிப்பாய் பகுதியில் காவற்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மானிப்பாய், உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் காவற்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போதுமேலும் படிக்க...
சிறிலங்காவுடன் பலமான கூட்டை எதிர்பார்க்கும் அமெரிக்கா
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான கூட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்திருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறிலங்கா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன்மேலும் படிக்க...
அரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்!
அரசியல் அமைப்பு சபையின், அடுத்த கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், புதிய பிரதம நீதியரசரை நியமித்தல் மற்றும் கணக்காய்வாளர் நியமனங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன. இலங்கை அரசியல் அமைப்பின், 19 ஆவது திருத்தத்திற்கு அமைய பிரதமமேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி: வசந்த சமரசிங்க
மக்களின் எதிர்ப்பினை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முனைவதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே வசந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் படிக்க...
வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரை விலக்கிகொள்ளமுடியாது -ருவன் விஜேவர்த்தன
வடக்கில் முழுமையான படைவிலக்கம் சாத்தியமில்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில்,வடக்கில் படை விலக்கம் தொடர்பாக, அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணமேலும் படிக்க...
விபத்தில் சிக்கிய, கனடா பிரஜை உயிரிழப்பு
பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கனடா வாசி சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். கனடா பிரஜாவுரிமை பெற்ற, 66 வயதுடைய செல்லப்பா சுந்தரேஸ்வரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தமேலும் படிக்க...
மன்னாரில் கடும் வறட்சி : மக்கள், கால்நடைகள் பாதிப்பு
நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும் பாதிப்படடைந்துள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாகமேலும் படிக்க...
மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு
ஜனாதிபதி;யின் எண்ணக்கருவிற்கு அமைய, மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டின் போது மரக்கன்று ஒன்றை நாட்டும் சுபவேளை எதிர்வரும் 15ம் திகதி காலை 11.17ற்கு இடம்பெறவுள்ளது. இந்தச் சுபவேளையில் மரக் கன்றுமேலும் படிக்க...
ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா கடன்
ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா வட்டியில்லா கடனஊடகவியலாளர்கள் தமக்கான ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்து கொள்ளவும் ஊடக உபகரணங்களை தரம் உயர்த்திக் கொள்ளவும் வெகுஜன ஊடக அமைச்சு ‘மாத்ய அருண’ விசேட கடன் திட்டத்தின் கீழ் வட்டி இல்லா கடன் வழங்கப்பட்வுள்ளது. அறுபது வயதுக்குமேலும் படிக்க...
ஜனாதிபதியின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
பிறக்க இருக்கும் புத்தாண்டில், ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைந்து தேசிய இலக்குகளை அடைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.புதுவருடத்தை முன்னிட்டு அவரால் விடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டானது, சுற்றுச் சூழலையும், இயற்கையையும் வழிப்படுவதற்கு ஏதுவாகமேலும் படிக்க...
சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த இலங்கையர்கள் உள்ளிட்ட, 558 பேர் துருக்கியில் கைது!
சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த இலங்கையர்கள் உள்ளிட்ட, 558 பேர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுள் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மொரோகோ, ஈரான், ஈராக்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 250
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- மேலும் படிக்க