இலங்கை
இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், 2019-20 கல்வியாண்டுக்கு புலமைப் பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி துறைகளில் பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு மற்றும் கலாநிதி கற்கை நெறிகளுக்கு இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்மேலும் படிக்க...
நாடு திரும்ப உள்ள இலங்கை மீனவர்கள்
மாலைதீவு அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள 21 இலங்கை மீனவர்கள் இன்றிரவு நாடு திரும்ப உள்ளனர்.இலங்கை மீனவர்கள் 21 பேரும் மாலைதீவுகள் கடல் எல்லைக்குள் உட்பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், அவர்களை விடுவிக்கும்மேலும் படிக்க...
20ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை
தேர்தல் தொடர்பில் ஜனநாயக தேசிய முன்னணியின் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் மீண்டும் இடம்பெறவுள்ளது.இந்த நிலையில், தொழிலாளர் தினத்தன்று தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படக்கூடும் என்று அதன் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோமேலும் படிக்க...
புதிய கூட்டணி நம்பிக்கையில்லை – ஜீ.எல். பீரிஸ்
2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பங்கேற்காமையானது நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டணி அமைப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கிக்கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டது
தமிழர்களை கைது செய்யும்போது தவறாக தெரியாத பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது, நாட்டின் ஏனைய தரப்பினரை கைது செய்யும்போது மாத்திரம் தவறாக தெரிவதாக கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரைமேலும் படிக்க...
வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல்
மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள அடுத்தடுத்து இரண்டு வீடுகள் மற்றும் மானிப்பாய்மேலும் படிக்க...
இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழப்பு
இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த 21 வயதான சந்திரசேகரன் விஸ்ணுதாஸ் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழமை போல் வேலை முடிந்து வீடு திரும்பியமேலும் படிக்க...
சித்திரவதைக்கான உத்தரவுகள் அனைத்தும், கோத்தாபயவால் வழங்கப்பட்டது
சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் லண்டனில் நடைபெற்ற கோத்தாபயவுக்கு எதிராக வழக்கு செய்தமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
கடற்படைக்காக மண்டைதீவில் காணி சுவீகரிக்க தீவிர முயற்சி
யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலர் பிரிவில் கடற்படை முகாம் அமைப்பதற்கு 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் அளவுடைய காணி கையகப்படுத்தப்படவுள்ளது. அந்தக் காணி நாளை அளவீடு செய்யப்படவுள்ளது. இது தொடர்பான அறிவித்தலும் வழங்கப்பட்டுள்ளது.இந்தக் காணிகள் 11 பேருக்குச் சொந்தமானமேலும் படிக்க...
சோடா என நினைத்து மண்ணெண் ணையை அருந்திய 6 வயதுச் சிறுவன்
தாகத்தில் சோடா என நினைத்து மண்ணெண் ணையை அருந்திய 6 வயதுச் சிறுவன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் நேற்றுக் கைதடியில் நடந்துள்ளது. நேற்றுக் காலை புலம் பெயர் நாட்டில் இருந்து ஒரு குடும்பத்தினர் கைதடிக்கு வந்துள்ளனர். அந்தக் குடும்பத்தைச்மேலும் படிக்க...
இரு சமூகத்தினரும் ஒன்றிணைந்த புத்தாண்டாக இம்முறை அமையும் – சந்திரிகா
இரண்டு சமூகத்தினரும் இணைந்த புத்தாண்டாக இந்த ஆண்டுப் புத்தாண்டு அமையும் என்று முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா தெரிவித்தார். தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், தேசிய ஒருமை பாட்டுக்கும் நல்லிணத்துக்குமான அலுவலகம், அரச கரும மொழிகள்மேலும் படிக்க...
எத்தகைய தடைகள் வந்தாலும் நான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன்!
நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வட மாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதிமேலும் படிக்க...
பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு
பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை அதன் தலைவர் மற்றும் செயலாளர் ஒரு ஊடக அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல்மேலும் படிக்க...
சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவை
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பலமான சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையும் அவை வரவேற்கப்பட வேண்டியதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரவித்துள்ளார். ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டத்தின் மக்கள் தொடர்பாடல் நிகழ்வு யாழ் நகரில் உள்ள தனியார் விடுதியில், நேற்றுமேலும் படிக்க...
அங்காடிக் கடை தொடர்பில் முதல்வர் ஊடக அறிவிப்பு
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை சுற்றியும் – அண்மித்தும் இருக்கக்கூடிய அங்காடி வர்த்தக கடை தொடர்பில் பல்வேறு திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற யாழ் மாநகர முதல்வரின் ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தாளர்கள் கேள்வி எழுப்பினர்.மேலும் படிக்க...
நினைத்தால் நாங்கள் அரசைக் கவிழ்ப்போம் – சம்பந்தன்
“ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தனித்து இயங்கக்கூடிய பலம் இல்லை. நாடாளுமன்றத்தில் 113 பேர் கூட ரணில் அரசுக்கு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன்தான் இந்த அரசு இயங்குகின்றது. எமது ஆதரவுடன்தான் 119 வாக்குகளுடன் வரவு – செலவுத் திட்டம்மேலும் படிக்க...
நல்லை ஆதீன முதல்வரை சந்தித்தார் வடக்கு ஆளுநர்
யாழ்ப்பாணம் நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியாக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவற்துறையினர்
எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது வீதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களை குறைப்பதற்காக போக்குவரத்து பிரிவு காவற்துறையினர் நாடளாவிய ரீதியாக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இதற்காக 8000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில நாட்களில் அவர்களின் ஒத்துழைப்புடன் சுற்றி வளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தமேலும் படிக்க...
இடி விழுந்ததில் 6 பெண் தொழிலாளிகள் படுகாயம்
இன்று பகல் திடீரென பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின் மீது இடி விழுந்ததில் குறித்த மரம் முறிந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 6 பெண் தொழிலாளிகள் காயமடைந்த நிரலயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் . லிந்துலை .- இராணிவத்தை தோட்டத்தில் தேயிலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- மேலும் படிக்க