இலங்கை
இன்று திருமண பந்தத்தில் இணைய இருந்த ஜோடிக்கு நேற்றிரவு நடந்த சோகம்
இன்றைய தினம் திருமணப் பந்தத்தில் இணைய இருந்த திருமண ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம் நேற்று இரவு வவுனியா- குருமன்காடு பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், யுவதிக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில்,மேலும் படிக்க...
தாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி
தாமரை கோபுரம் ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் பேசிய அக்கட்சியின் உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தனர். கொழும்பு தாமரை கோபுரத்தை நேற்றுமேலும் படிக்க...
இந்தியாவிலிருந்து 146 அகதிகள் தாயகம் திரும்புவதற்கு விருப்பம்
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களில் 146 பேர் தாயகம் திரும்பவதற்கு விருப்பு மனு கையளித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடமே அவர்கள் இவ்வாறு விருப்பு மனுவை கையளித்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத்மேலும் படிக்க...
தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 15 அல்லது 23 – மஹிந்த தேசப்பரிய
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவசர சந்திப்பொன்றை மேலும் படிக்க...
தமிழர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடாதீர்கள் – முன்னாள் முதலமைச்சர்
தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதமேந்தி போராட சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என்றும் இவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்குமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பம்
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கையொன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளது. இந்த நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்விற்கு சமாந்திரமாக இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது. மேலும்மேலும் படிக்க...
தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!
தென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. 245 மீட்டர் உயரமான இந்த கோபுரம் , 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
மக்களின் ஆதரவுடன் ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள்மேலும் படிக்க...
கட்சி பேதங்களைக் கடந்து செயலாற்றக் கூடிய ஒருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும்: ஞானசார தேரர்
இலங்கையில் அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், கட்சி பேதங்களைக் கடந்து அர்ப்பணிப்பு மிக்க ஒருவரையே நாட்டின் தலைவராக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்மேலும் படிக்க...
தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பம்
தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பொதுச் சுடரினை மன்னார் நகர முதல்வர்மேலும் படிக்க...
தனிநபர் இலாபமடையும் விதத்திலான அரசியல் கலப்பு இருக்க கூடாது – சம்பந்தன்
எழுக தமிழ் எழுச்சிப்பேரணியில் தனிநபர் இலாபமடையும் விதத்திலான அரசியல் கலப்பு இருக்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு என்றுமே நாம் ஆதரவு வழங்குவோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
வறுமையின் கொடுமையால் பெற்ற பிள்ளைகளை பௌத்த தேரரிடம் ஒப்படைந்த தந்தை
வவுனியாவில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளை குடும்ப வறுமை காரணமாக பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்நிலையில் குடும்பத்தலைவியான தாயார் பொலிஸ் நிலையத்தில் தனது இரண்டு பிள்ளைகளைமேலும் படிக்க...
பெரும்பான்மையினத்தவர் பின்பற்றும் பௌத்த மதத்தின் தோற்றுவாய் இந்தியாவாகும் : ராஜித
இந்தியாவிலிருந்து மஹிந்த தேரர் மூலம் தான் இலங்கைக்கு பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இன்று இலங்கையின் பெரும்பான்மை இனமாக விளங்கும் சிங்களவர்களின் தோற்றுவாய் இந்தியாவையே சார்ந்திருக்கின்றது. வரலாற்று ரீதியாக இருநாடுகளுக்கும் இடையில் நெடுங்காலத்தொடர்பு பேணப்பட்டு வந்திருக்கிறது.அவ்வுறவு மேலும் பலப்படுத்தப்பட்டு, தொடர்ந்து முன்நோக்கிப்மேலும் படிக்க...
திலீபனின் நினைவுத் தூபி விவகாரத்தில் சிவஞானம் முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியை பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான உரிமை யாழ். மாநகர சபைக்கே உள்ளது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சிவஞானம் இதனை வலியுறுத்தியுள்ளார். அவர்மேலும் படிக்க...
யாழில் படைத்தரப்பு, பொலிஸாரால் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பு,பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை இணங்கண்டு அவற்றை மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (14)மேலும் படிக்க...
நாமலின் திருமணத்தில் பங்கேற்ற அரசியல் கைதி
பிணையில் வெளியில் வந்துள்ள அரசியல் கைதியான கிளிநொச்சியில் உள்ள சவரிமுத்து லோகநாதன் என்பவரே இவ்வாறு திருமணத்தில் பங்கேற்றுயுள்ளார். அவர்களை திருமணத்திற்கு அழைத்து வருவதற்கு பிரத்தியேக வாகனம் ஒன்றும் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறையில் இருந்த நேரத்தில் குறித்தமேலும் படிக்க...
“ரணிலை பாதுகாக்கும் போராட்டத்தின் திரைமறைவில் சந்திரிகா, தயாசிறி, துமிந்த”
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக சந்திரிகா குமாரதுங்க, தயாசிறி மற்றும் துமிந்த போன்றோர் திரை மறைவில் செயற்படுவதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணியை தோல்வியடைச் செய்வதில் இவர்களே மும்முரமாக இருக்கிறார்கள் என்றும்மேலும் படிக்க...
ஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய விஷேட குழு
இழுபறி நிலையில் காணப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்மேலும் படிக்க...
பாரிய கிளர்ச்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது: சம்பிக்க எச்சரிக்கை
இனங்களுக்கிடையில் தற்போது நீடிக்கும் சந்தேக நிலைமையை தீர்க்காவிட்டால் மக்கள் விடுதலை முன்னணி செய்த கிளர்ச்சிபோன்றோ, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போராட்டங்கள் போன்றோ பூதகரமான விடயமாக இது மாறிவிடும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 388
- 389
- 390
- 391
- 392
- 393
- 394
- …
- 439
- மேலும் படிக்க
