Main Menu

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – 31 பேருக்கு பிணை

அண்மையில் இலங்கையின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  மாரவில மாவட்ட நீதிமன்றத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

பகிரவும்...