இலங்கை
20இற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள், தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளார்கள் – செல்வராசா கஜேந்திரன்!
20 இற்கு எதிராக குரல் எழுப்பும் எதிரணியினர், தமிழர்களின் நினைவுக்கூறும் உரிமைக்காக குரல்கொடுக்கத் தவறியுள்ளார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்குமேலும் படிக்க...
கூட்டமைப்பினை சந்திக்கின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் வாரமளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப்பெறுவதற்கு தேசிய மட்டத்தில் ஓரணியில் திரண்டு செயற்படுவதுமேலும் படிக்க...
உயர்நீதிமன்றங்களில் 51 இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன – ரவிசங்கர் பிரசாத்
நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் 51 இலட்சத்து 52 ஆயிரத்து 921 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்கு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் – முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் பல இடங்களில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ள இலங்கை
எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான மாஸ்கோ தூதுவர் Meegahalande Durage Lamawansa தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஆட்சி பீடம் ஏறினால் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்- ஐ.தே.க
20ஆம் திருத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமாயின் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவதற்கு வாய்ப்புள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில்மேலும் படிக்க...
இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை விரிவாக்கும் வழிகள் குறித்து அவுஸ்ரேலியா – இலங்கை பேச்சு
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மொரைஸ் பெய்ன், மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு மேலும் படிக்க...
20வது திருத்தம் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும் – அரசாங்கம் உறுதி
20வது திருத்தத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், 20வது திருத்தம் குறித்து வெளியான வர்த்தமானிஅறிவித்தலை எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் மீளப்பெறாது என கூறினார்.மேலும் படிக்க...
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி
இலங்கை பொலிஸ் துறை வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி வழங்கப்படவுள்ளது. அதற்கமைய பெண் பொலிஸ் அதிகாரியொருவரை உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு செய்வதற்கு தேசிய பொலிஸ் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர்மேலும் படிக்க...
தென்னிலங்கை அரசியல் தரப்புக்களிடம் அவதானமாக இருக்குமாறு தமிழ் கட்சிகளுக்கு சரவணபவன் எச்சரிக்கை
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரத்தில் ஒன்றிணைந்துள்ள தமிழ் கட்சிகளைப் பிளவுப்படுத்த தென்னிலங்கை அரசியல் தரப்புக்களின் எடுபிடிகள் முயற்சிக்கலாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேடமேலும் படிக்க...
மனுக்களை மீளப்பெற்றால் திலீபனை நினைவுகூரலாம் – சி.வி.கே. சிவஞானம்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப்பெறப்பட்டால் தமிழ் மக்களால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியுமென வட.மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கமானது, பொதுவான அரசியல் தீர்மானமொன்றை எடுத்து பொலிஸாரின் மூலம் இந்த மனுக்களை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும்மேலும் படிக்க...
20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு அறிவிப்பு
20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “நாளை 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில்மேலும் படிக்க...
திலீபனின் நினைவேந்தலை ஏதோவொரு முறையில் ஒவ்வொரு தமிழனும் அனுஷ்டிப்பார்கள்- ஜெயசிறில்
திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு வழிவிடத்தவறினால், ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற திலீபன்மேலும் படிக்க...
விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூருவது அடிப்படை உரிமை – இரா.சம்பந்தன்
விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும் என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான செயற்பாடுகளை முன்னெடுக்கும்மேலும் படிக்க...
வெளியிலிருந்து முன் வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை – அரசாங்கம்
இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவித்துள்ளது. நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்கத் தவறிய வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கட்டமைப்பைத் தொடர விரும்புவதற்குப் பதிலாகமேலும் படிக்க...
அடிப்படை உரிமையை வலியுறுத்திய தமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது!
தியாகி திலீபனின் நினைகூரலை நடத்தும் அடிப்படை உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய தமிழ் தேசியம் சார் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்துமேலும் படிக்க...
இரட்டைக் குடியுரிமையால் புலம்பெயர் அமைப்புக்களும் நாடாளுமன்றம் வரலாம்- எச்சரிக்கிறார் ஞானசாரர்
விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதக் கொள்கையானது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புலம்பெயர் அமைப்பினரும் அதிகளவில் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில்மேலும் படிக்க...
செம்மணி இந்து மயான வளாகத்துக்குள் புதைக்கப் பட்டிருந்த கைக்குண்டு, மிதிவெடி விசேட அதிரடிப் படையினரால் மீட்பு
செம்மணி இந்து மயான வளாகத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டு, மிதிவெடி இன்று(சனிக்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவாமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கு பௌத்த ஆலோசனை சபை பாராட்டு
மகா சங்கத்தினரின் உபதேசங்கள் மற்றும் ஆலோசனைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பௌத்த ஆலோசனை சபை தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பின்பற்றுகின்ற வழி முறைகள் சிறந்த மற்றும் நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு காரணமாக அமையுமென்று ஆலோசனை சபையின் உறுப்பினர் நாயக்கமேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகுவதாக தெரிவிக்கவில்லை- அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகுவதாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. முப்பதின் கீழ் ஒன்று பிரேரணையில் இருந்து இலங்கை இணை அனுசரணையாளர் என்ற ரீதியில் வெளியேறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாத்திரமேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- …
- 256
- மேலும் படிக்க