இலங்கை
சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்களை இன்று முதல் விளம்பரத்திற்குப் பயன்படுத்துவதற்கு தடை

சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை விளம்பரத்திற்குப் பயன்படுத்துவதற்கு இன்று (01) முதல் அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கையொப்பத்துடன் அண்மையில் வெளியிடப்பட்டது. 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச்மேலும் படிக்க...
இனப் பிரச்சினையைத் தீர்க்க க்ளீன் சிந்தனை வேண்டும் – ஸ்ரீதரன் எம்.பி
இனப்பிரச்சினையை தீர்க்க க்ளீன் ஸ்ரீலங்கா போன்ற க்ளீன் சிந்தனையைக் கொண்டு வர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு வருகின்றமேலும் படிக்க...
அடுத்த தேர்தலில் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தேசிய கட்சிகள் அழிவடையும் – அடைக்கலநாதன் எம்.பி
அடுத்த தேர்தலில் ஒற்றுமையாகச் செயற்படாவிட்டால் தற்போது காணப்படும் தேசிய கட்சிகள் அழிவடையும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ஆம் திருத்தச் சட்டம், இந்தியமேலும் படிக்க...
உற்பத்திப் பொருளாதாரத்தை அதிகரிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் : விஜித்த ஹேரத்
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப பிறந்திருக்கும் புதுவருடத்தில் அனைவரும் உறுதியுடன் செயற்படுவோம். அதற்காக உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். எமது நாடு பொருளாதார ரீதியில்மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் – பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு

“பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவா் சி.வி.கே.சிவஞானம், “இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து பொருத்தமானவா்களைமேலும் படிக்க...
பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு 2025

2025 புத்தாண்டு பிறந்துள்ளது. பிறந்துள்ள 2025 புத்தாண்டு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம். புத்தாண்டை வரவேற்கும் முகமாக கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பட்டாசுக்கள் கொளுத்தி பல்வேறு கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கொழும்பு துறைமுகமேலும் படிக்க...
ஊடகங்களுக்கு தடை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை – சுகாதார அமைச்சர்

ஊடகங்களுக்கு தடை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திடம் இல்லை. நாட்டு மக்களுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பை உரிய முறையில் எமது அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். இலங்கை ஒலிபரப்பாளர்கள்மேலும் படிக்க...
இலங்கை குறித்த கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது – ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், சுதந்திரத்தின் பின்னர் இலங்கைமேலும் படிக்க...
மஹிந்த பிரபுக்கள் புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள்; பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது – சரத் பொன்சேகா

மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுடன் தனிப்பட்ட முறையிலா போரிட்டார் இன்றும் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதற்கு, விடுதலை புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டார் ஆகவே அவர் மீது புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்த போவதில்லை. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மஹிந்தவுக்கு பிரபுக்கள் பாதுகாப்புமேலும் படிக்க...
இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் எமிரேட்ஸ்

இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் நாளாந்தம் இலங்கைக்கு 3 விமான சேவைகளை இயக்குவதுடன் அவற்றில் 2 விமான சேவைகள் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடியாகவும், ஒரு விமான சேவை மாலைத்தீவின்மேலும் படிக்க...
ரோகிங்யா புகலிடக் கோரிக்கை-யாளர்களை பார்ப்பதற்கு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுமதி மறுப்பு – ஜனாதிபதிக்கு கடிதம்

மியன்மார் ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள செல்வதற்கு தங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. டிசம்பர் 26ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குநர்மேலும் படிக்க...
தந்தை தாக்கியதில் 29 வயது மகன் உயிரிழப்பு

பூண்டுலோயா – டன்சினன் கீழ் பிரிவில், நடத்தப்பட்ட தாக்குதலில் 29 வயதான இளைஞர் ஒருவர் பலியானார். இந்த தாக்குதலை இறந்தவரின் தகப்பனாரும் அவரது மற்றுமொரு மகனும் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலை நடத்தியமேலும் படிக்க...
தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை காண்பதற்கு இம்முறை பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் – அமைச்சர் சந்தன அபேரத்ன

அடுத்த வருடம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளைக் காணும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (30) நடைபெற்ற சுதந்திரமேலும் படிக்க...
இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை அவசரமாக நடைமுறைப் படுத்த வேண்டும் – ஜனாதிபதி

இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். “Clean Sri Lanka”(கிளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தை மீளமைப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் வலுவடையும் என ஜனாதிபதிமேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது

தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையை தொடர்கின்ற வகையில் கட்சியினுடைய முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கடந்தமேலும் படிக்க...
கிளிநொச்சியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் – சந்தேக நபர்களுக்கு பிணை

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனை கடந்த 26ஆம் திகதி தாக்கி கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (30) ஆள் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்தப்பட்டனர். இதன்போது ஊடகவியலாளரால் சந்தேக நபர்கள் இருவரும் சரியாக அடையாளம் காட்டப்பட்டனர். இதனையடுத்து,மேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தவறியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் குற்றம் சுமத்துகின்றனர். கிளிநொச்சியில் இன்று முற்பகல் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். வலிந்து காணாமல்மேலும் படிக்க...
புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்

ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது. இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டடத்தின் 3ஆவது மாடியில் ஜனாதிபதி நிதியம் இயங்கி வந்தது. ஜனாதிபதி நிதியத்தின் புதியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- …
- 441
- மேலும் படிக்க

