இலங்கை
தியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் அஞ்சலி!
தியாகி திலீபன் உயிரிநீத்த நாளான இன்று யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நினைவு கூரல் நிகழ்வு, பல்கலைகழக வளாகத்திலுள்ள பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக நடைபெற்றதுடன், மாணவர்கள் அனைவரும் முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு பொலிஸார் தடைமேலும் படிக்க...
மகிந்த – மோடிக்கு இடையில் இணைய வழி மாநாடு
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு மாநாடு ஒன்று இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் இந்தியப் பிரதமருடன் தொலைபேசி ஊடாக உரையாடிய போது,மேலும் படிக்க...
பத்திரிகையின் முன் பக்கத்தில் தியாகி திலீபனின் படம்: நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்!
பத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் படம் இருந்ததை அவதானித்த பொலிஸார் அதனைப் பறித்தெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சாவகச்சேரி சிவன் கோயில் முன்றலில் உணவுத் தவிர்ப்புப் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன்மேலும் படிக்க...
20 வது திருத்தம் நிறைவேற்றப் பட்டால் நீதித்துறை, சுயாதீன ஆணைக் குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் – மனித உரிமை அமைப்புக்கள்
20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. அதேவேளை நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தைப் பெரிதும் வலுவிழக்கச் செய்யும் என்றும்மேலும் படிக்க...
கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு எமது மக்களுக்கான உரிமைகள் பற்றி என்ன விளங்கப் போகின்றது – சி.வி விக்னேஸ்வரன்!
மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதேமேலும் படிக்க...
இலங்கையின் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தது UNICEF!
சிறார்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததனூடாக, கட்டாயக் கல்விக்கான வயதெல்லையும் 16 ஆகமேலும் படிக்க...
சர்வாதிகாரம் தலை விரித்து ஆடுகின்றது – நினைவேந்தல் உரிமையை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் : சம்பந்தன்
நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திலீபனின்மேலும் படிக்க...
20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக சுதந்திரக் கட்சி அறிவிப்பு
அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறித்துள்ளது. அதேநேரம், அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளையோ, ஏனைய பதவிகளையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்பார்க்கவில்லைமேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவாக நடை பயணத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரையிலான நடை பயணத்தினை ஏற்பாடுசெய்தவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மன்றில் அறிக்கை செய்வதற்காக நடைபயணத்தை ஏற்பாடு செய்த வவுனியா நகரசபை உறுப்பினர் பி.ஜானுஜன் மற்றும் நாடாளுமன்றமேலும் படிக்க...
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை!
தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல்செய்தமேலும் படிக்க...
நீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு!
எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், காலைமேலும் படிக்க...
மக்களின் குறைகளை கேட்டறிய கிராமப் புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி!
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு,மேலும் படிக்க...
20இற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள், தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளார்கள் – செல்வராசா கஜேந்திரன்!
20 இற்கு எதிராக குரல் எழுப்பும் எதிரணியினர், தமிழர்களின் நினைவுக்கூறும் உரிமைக்காக குரல்கொடுக்கத் தவறியுள்ளார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்குமேலும் படிக்க...
கூட்டமைப்பினை சந்திக்கின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் வாரமளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப்பெறுவதற்கு தேசிய மட்டத்தில் ஓரணியில் திரண்டு செயற்படுவதுமேலும் படிக்க...
உயர்நீதிமன்றங்களில் 51 இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன – ரவிசங்கர் பிரசாத்
நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் 51 இலட்சத்து 52 ஆயிரத்து 921 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்கு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் – முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் பல இடங்களில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ள இலங்கை
எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான மாஸ்கோ தூதுவர் Meegahalande Durage Lamawansa தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஆட்சி பீடம் ஏறினால் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்- ஐ.தே.க
20ஆம் திருத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமாயின் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவதற்கு வாய்ப்புள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில்மேலும் படிக்க...
இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை விரிவாக்கும் வழிகள் குறித்து அவுஸ்ரேலியா – இலங்கை பேச்சு
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மொரைஸ் பெய்ன், மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- …
- 256
- மேலும் படிக்க