இலங்கை
இலங்கையில் நீதியை உறுதிப்படுத்த பிரிட்டன் அதிக கரிசனை: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிப்பு

இலங்கையில் சமத்துவம், உண்மை மற்றும் நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டன் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற பொங்கல் பண்டிகையை தமிழர்களுடன் இணைந்து கொண்டாடிய பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் படிக்க...
வெள்ள நீரால் பாரிய சிரமத்தை எதிர்நோக்கும் கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் தொடர்ந்தும் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன. இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் ,கண்டாவளை உள்ளிட்ட பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அதேநேரம், அந்தமேலும் படிக்க...
அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம் செலுத்துவதில்லை – சந்திம வீரக்கொடி குற்றச்சாட்டு

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வினையே நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அரசாங்கம் அவை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிமேலும் படிக்க...
அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் – சம்பிக ரணவக்க எச்சரிக்கை

அநுர – ஹரிணி அரசாங்கத்தின் முதலாவது அரசியல் பழிவாங்கலாக முன்னாள் அமைச்சர் அநுரபிரிதர்ஷன யாபா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் இவ்வாறு செயற்படுமானால் விரைவில்மேலும் படிக்க...
நீதிமன்ற விசாரணைக்கு சமூகம் அளிக்காமையால் பிள்ளையானுக்கு 50,000 ரூபாய் அபராதம்

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர்மேலும் படிக்க...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும். செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமைமேலும் படிக்க...
தமிழ்மொழி புறக்கணிக்கப் படுவதாக பா.சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சில விடயங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இந்த வேலைத்திட்டத்தின் கீழ்மேலும் படிக்க...
தீ பரவுவதாக பீதியில் குதித்த பயணிகள் மீது ரயில் மோதி 11 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் உள்ள பச்சோரா ரயில் நிலையம் அருகே ரயில் பயணிகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பயங்கர விபத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அந்த மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஜல்கான் மாவட்டத்தில் இந்தச்மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு 6.1 மில்லியன் ரூபாய் வெள்ள நிவாரண உதவி பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்மேலும் படிக்க...
பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொச நிறுவனம் இன்று (22) முதல் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் நிலக்கடலையின் விலை 995 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 300 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்டமேலும் படிக்க...
ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப் பட்டுள்ள இலங்கையர்களை மீட்க எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? – சிறிதரன் எம்.பி கேள்வி
குடும்ப பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமைமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம் – ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடயம்மேலும் படிக்க...
சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் பொறுப்பில் எடுக்கப்படும் – ஜனாதிபதி
நெல்லை களஞ்சியப்படுத்த வேண்டுமானால் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையிலும், நெற் களஞ்சியப்படுத்தல் அதிகாரசபையிலும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத எவருக்கும் நெல்லை களஞ்சியப்படுத்த முடியாது. சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் பொறுப்பில் எடுக்கப்படும். நாம் எதிர்காலத்தில் உரியமேலும் படிக்க...
SJB – UNP இணைந்து பொதுக்கூட்டணி ஒன்றை அமைக்க இணக்கம்

பொதுக்கூட்டணியை அமைத்து அடுத்துவரும் தேர்தல்களை முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன. இதுதொடர்பாக இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடினர். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்றமேலும் படிக்க...
அர்ச்சுனா எம்பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்மேலும் படிக்க...
யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம் மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் ; பொ.ஐங்கரநேசன் ஆதங்கம்

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் கலாசார பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதும் தனித்துவமிக்கதுமான யாழ்ப்பாண கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதி மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது. திறப்புவிழாக் கல்வெட்டில் அழியாத எழுத்துகளால் அழகாகப் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம் இது. ஆனால், மக்களுக்கு உரித்தாக்கப்பட்டு இரண்டுமேலும் படிக்க...
புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவோம் – பிமல் ரத்நாயக்க

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதியில்லை அரசாங்கத்தின் அபிலாசையும் இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எனினும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை அவதானமாக பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இன்றுமேலும் படிக்க...
எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியாது – ஜனாதிபதி

எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கனிய வள கூட்டுத்தாபனம் 3மேலும் படிக்க...
யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரைச் சேர்ந்த இருவரும், பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்துமேலும் படிக்க...
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் கலாசாராத்தில் புதிய திருப்பம் ஆரம்பமாகி உள்ளது – ஜனாதிபதி

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் கலாசாரத்தில் புதிய திருப்பம் ஆரம்பமாகியுள்ளது. இனி ஒருபோதும் எவருக்கும் இந்த அரசியல் கலாசாரத்தை பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது.மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கை சிதைப்பதற்கு இடமளிக்காமல் அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- …
- 439
- மேலும் படிக்க
