இலங்கை
சிங்கள இனவாத கோரமுகங்களே தமிழர் பாரம்பரியத்தை சிதைத்தது- பொலிஸ் அதிகாரிக்கு பதிலளித்தார் ஸ்ரீதரன்
சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் தமிழ் மக்கள் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது பாரம்பரிய பழக்கவழக்கங்களை இழந்து நிற்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் சுயத்தோடும் தங்களுக்கேயுரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரியமேலும் படிக்க...
உண்மைக்குப் புறம்பான செய்தி- பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!
பிரதமர் அலுவலகத்திலோ அல்லது அலரி மாளிகையிலோ எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என, பிரதமர் அலுவலகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப் படுத்தப்பட்டனர்: யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம்- சாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த திருமணத்தில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் கலந்து கொள்ள முடியாது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றமேலும் படிக்க...
பாடசாலைகள் நாளை ஆரம்பம் – மாணவர்களுக்கான அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, ஆறாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த நிலையில், சுகாதாரமேலும் படிக்க...
கொரோனா அச்சம்: அலரிமாளிகை தனிமைப் படுத்தப்பட்டுள்ளது?
கொரோனா பரவலை அடுத்து, இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மறு அறிவித்தல் வரை அலரிமாளிகையில் பணியாளர்கள் கடமைக்குச்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவு படுத்தியமையை வன்மையாக கண்டிக்கிறேன்- அங்கஜன்
தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமானமேலும் படிக்க...
தொடர் முடக்கத்தினால் பட்டிணி கிடக்கும் நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளோம்- மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால், தமது வாழ்வாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மோதரை மற்றும் இக்பாவத்தை பகுதி மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்துமேலும் படிக்க...
மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான பணிகள் பொலிஸாரால் முன்னெடுப்பு
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடைமேலும் படிக்க...
மாவீரர் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்
மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில், மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மாவீரர் வாரமான இன்று 21ஆம் திகதி முதல் எதிர்வரும்மேலும் படிக்க...
சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டியது- மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின்மேலும் படிக்க...
தமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு
காலங்கள் போகலாம். சந்தர்ப்பங்கள் மாறலாம். ஆனால் தமிழர்களின் தாகமும், விவேகமும், எண்ணமும் ஒரு போதும் மாறாது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மேலும், மன்னாரில் மாவீரர் தினம் நினைவு கூற தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக எதிர்வரும்மேலும் படிக்க...
தமிழ் மக்களை இழிவாகப் பேசிய பொலிஸ் பொறுப்பதிகாரி?
போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமைப் பொலிஸ் பரிசோதகருமான பிரசாத்மேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம்
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தெரிவித்துள்ளார். சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று விரைவில் பரவுவதைக் கருத்திற்கொண்டு, கைதிகள் மற்றும்மேலும் படிக்க...
பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்குமாறு இலங்கையை வலியுறுத்தி இந்திய மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 நாட்டுப் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் கடலில் இறங்கி பாதிக்கப்பட்ட மீனவர்கள் தனது குழந்தைகளுடன் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தியுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சிமேலும் படிக்க...
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெற உதவும் கூகுள் வரைபடம்
கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள இடங்களை கூகுள் வரைபடத்தில் (Google Map) சுட்டிக்காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது இதனை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகள் குறித்த பிரதேசங்களில் பயணம் செய்வதனை தவிர்க்க முடியும் அல்லது அவதானமாக செயற்பட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வசதியானது அன்ரோயிட்மேலும் படிக்க...
மாவீரர் நாள் வழக்கு: நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, நீண்டநேர சமர்ப்பணங்களின் பின்னர் மன்று இதனை அறவித்தது.மேலும் படிக்க...
வவுனியா தாண்டிக்குளம் விபத்தில் மூவர் காயம்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் இன்றையதினம் மதியம் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வருகைதந்த கென்ரர் ரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போதுமேலும் படிக்க...
மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த மனுவை நாளை பிற்பகல் 2 மணிவரைமேலும் படிக்க...
மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை – எம்.கே.சிவாஜிலிங்கம்
மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதைமேலும் படிக்க...
லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் விடுதலை!
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை சில் துணி வழக்கில் இருந்து விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், இதற்கு முன்னர் கொழும்பு மேல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- …
- 257
- மேலும் படிக்க