Author: trttamilolli
10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன் (25/05/2019)
தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த சுவிஸ் லவ்சானில் வசிக்கும் அகிலன் சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் கோசிகன் 18ம் திகதி மேமாதம் சனிக்கிழமை அன்று வந்த 10வது பிறந்தநாளை 25ம் திகதி சனிக்கிழமை இன்று அன்பு அக்காவுடன் இணைந்து தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்.மேலும் படிக்க...
பிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை… ரூ.26.5 லட்சம் சம்பளம்!
அட்மின் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் துடிப்பான, தொழில்நுட்பத்தில் தேர்ச்சியான நபர்களுக்கான ‘சோஷியல் மீடியா மேனேஜர்’ பணி இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் காலியாக உள்ளது.மேலும் படிக்க...
130 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றுவேன் – பிரதமர் நரேந்திர மோடி
130 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்ற தீர்மானத்துடன் பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தனிபெருபான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரும் 30-ம் தேதிமேலும் படிக்க...
பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கை அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் – அசாத் சாலி
இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை
உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம்மேலும் படிக்க...
3 ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்த ரோபோ!(காணொளி)
இத்தாலியில் நாய் போன்று வடிவமைக்கப்பட்ட ரோபோ ஒன்று ஆகாய விமானத்தை இழுத்து சாதனை படைத்துள்ளது. இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினர் இயற்கைப் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் ஹை க்யூ ரியல் (HyQReal) என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோவைமேலும் படிக்க...
ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது!
ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இடம்பெற்ற இந்த கைதுச் சம்பவத்தில் யோகா பயிற்றுநரும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சியாளர்மேலும் படிக்க...
பாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் – கனிமொழி
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கணவர் அரவிந்தனுடன் நேற்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். அப்போது கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- கோடிக்கணக்கான மக்களின்மேலும் படிக்க...
காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது – ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக பெற்று உள்ளது. பா.ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52மேலும் படிக்க...
புதிய எம்பி, எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் பேரணி – அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்க்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். புதிய எம்பி, எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் பேரணி – அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை சென்னை: சமீபத்தில்மேலும் படிக்க...
கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அவசர காலச்சட்டம் நீடிப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்காவில் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கின்ற பிரேரணை- 14 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டத்தை மே 22மேலும் படிக்க...
சிறிலங்கா, அமெரிக்கா இராணுவ ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள்; அமெரிக்கா கோரிக்கை
சிறிலங்காவுடன், புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும், 1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா முற்படுவதாகவும், அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர்மேலும் படிக்க...
வித்தியா கொலை குற்றவாளிக்கு உதவிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை தப்பிக்க உதவினார் என்று, மூத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிராகவே சட்டமா அதிபரின்மேலும் படிக்க...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்; தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட எதிர்ப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் நடத்தப்படுவதற்கு முன்னர், வெளியிட வேண்டாம் என்று ஜேவிபி கோரியுள்ளது. ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்கமேலும் படிக்க...
பிரிட்டன் பிரதமர் ஜூன் 7 அன்று பதவி விலகுவார்
பிரிட்டனில் பிரதமர் தெரேசா மே, அடுத்த மாதம் 7ஆம் தேதி தாம் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் சுமுகமாக விலகுவதற்குத் தம்மால் ஆன அனைத்தையும் செய்துவிட்டதாகவும் ஆனால் அதனை நிறைவேற்ற இயலவில்லை என்றும் அவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 644
- 645
- 646
- 647
- 648
- 649
- 650
- …
- 827
- மேலும் படிக்க