Author: trttamilolli
இங்கிலாந்திடம் தோற்றுப்போன ஆப்கான்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. லண்டனில் நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான உலகக் கிண்ண 9 ஆவது பயிற்சிப் போட்டியில் ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குல்பாடின் நாய்ப் தலைமையிலானமேலும் படிக்க...
பயணத்தடையை நீக்க எண்ணியுள்ளதாக தூதுவர்கள் உறுதி
இலங்கைக்கு வருகை தருவதற்கு தமது நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதற்கு தேவையான தலையீட்டை செய்வதாக சர்வதேச நாடுகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளன. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் ஜனாதிபதிமேலும் படிக்க...
ஆப்கானில் கடந்த வருடம் 192 பாடசாலைகள் மீது தாக்குதல் – யுனிசெவ்
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது என தெரிவித்துள்ள யுனிசெவ் இதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மாணவர்களிற்கு உரிய கல்வியை உறுதிப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2017 இல் பாடசாலைகள் மீதுமேலும் படிக்க...
இயல்பு வாழ்க்கைக்கு எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும்
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத் தாக்குதலின் நாட்டின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கருத்துமேலும் படிக்க...
குருநாகல் வைத்தியர் தொடர்பில் விசாரிக்க 06 பேர் அடங்கிய குழு
கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார். குருநாகல் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வைத்தியர் சேகு சியாப்தீன் என்ற வைத்தியரேமேலும் படிக்க...
சமூக வலைத் தளங்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்
சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கெண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது, மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றைமேலும் படிக்க...
சில முக்கியமான தகவல்களை வெளியிடவுள்ளோம் – ஞானசார தேரர்
எம்மால் வெளியிடப்படும் சில முக்கியமான தகவல்களினால் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் : பசுமைக் கட்சி முன்னிலை
ஐரோப்பிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களித்தோர் எண்ணிக்கை, கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 50 சதவீதமானவர்கள் இம்முறை வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் அந்த எண்ணிக்கை 43 சதவீதமாக காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக 28மேலும் படிக்க...
அணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு – ஈரான் அதிபர் யோசனை
ஈரான் அரசின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறுமேலும் படிக்க...
ஆஸ்திரேலியா அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்
ஆஸ்திரேலியா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கான்பெர்ரா: 151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல்மேலும் படிக்க...
வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்க இருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும்,மேலும் படிக்க...
தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் – நாராயணசாமி
தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததுமேலும் படிக்க...
ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். தேனி பாராளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்றுமேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் – சோனியா, ராகுல் அஞ்சலி
முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம்மேலும் படிக்க...
புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி
இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில் இரணைமடு புகையிரதக் கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு தபால் புகையிரத்தில் மோதுண்டு குறித்த நபர்மேலும் படிக்க...
நேபாளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புக்கள்
நேபாள் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற மூன்று குண்டு வெடிப்புக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மாவோயிஸ்ட் போராளிகள் இந்த குண்டு வெடிப்புக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கானமேலும் படிக்க...
குற்றச்செயலில் ஈடுபட்டோர் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுக்க கடற்படை விசேட கவனம்
அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுவதற்கு இவ்வாறான நபர்களுக்கு எந்தவகையிலும் இடம் இல்லையென்று கடற்படைமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 226 (26/05/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 641
- 642
- 643
- 644
- 645
- 646
- 647
- …
- 827
- மேலும் படிக்க