Author: trttamilolli
இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு
கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா இன்று முதல் மூவாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. ஒருநாள் சேவைக் கட்டணமாகமேலும் படிக்க...
இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை
ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம் மூலமான பொதி சேவை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பமாவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு கடந்த 22 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
மூன்று மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமான ஸ்ரீலங்கன் விமான சேவை
மூன்று மாதங்களுக்கு பின்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரிற்கு இலங்கையில் இருந்து முதலாது விமானம் இன்று பிற்பகல் 12.20 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இதன்படி அந்த விமானம் மாலை 3.10 மணியளவில் கராச்சி நகரை சென்றடையவுள்ளதுடன் பின்னர் அந்த விமானம் 4.10 மணியளவில் கட்டுநாயக்கமேலும் படிக்க...
முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படும் – அமைச்சர் ரிஷாட்டிடம் பிரதமர் உறுதி
அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிரூபம் வாபஸ் பெறப்பட்டு புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்மேலும் படிக்க...
பாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த அவலம் – ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் பாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராகமேலும் படிக்க...
8 வழிச்சாலை திட்டம் : மேல் நீதிமன்ற தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
சேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. புதுடெல்லி:மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர்மேலும் படிக்க...
தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும்- நாஞ்சில் சம்பத்
மேல்சபை எம்.பி.யாக்கி அழகு பார்த்த தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று நாஞ்சில் சம்பத் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:- தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மக்கள்மேலும் படிக்க...
சர்வதேச உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று
புகைப்பிடிப்பவர்களில் பாதிப்பேர் மார்பு புற்று நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகில் இடம்பெறும் மரணங்களை தவிர்ப்பதற்கான பிரதான காரணமாக புகையிலை பாவனை தவிர்ப்பை கருத முடியும். வருடாந்தம் உலக சனத்தொகையில் எட்டு மில்லியன் மக்கள் புகையிலை பாவனையால் உயிரிழக்கின்றனர். இவர்களில் ஒரு மில்லியன் மக்கள்மேலும் படிக்க...
ரணில், மைத்திரியை அதிகாரத்துக்கு கொண்டுவந்த சாபம் எம் மீது விழட்டும் -பேராசிரியர் சரத் விஜேசூரிய
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பங்களிப்பை வழங்கிய தவறுக்காகவும் ,நல்லாட்சியை எதிர்பார்த்த மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் ரணில் சிதைத்த தவறுக்காகவும் எங்கள் மீது சாபம் விழட்டும் என்று நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் இணைத்தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார். ரணில்மேலும் படிக்க...
புலனாய்வுத் துறை தலைவரது கடிதம் வெளியானது!
உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நாட்டில் தற்தொலைத் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் இதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர் சிசிர மென்டிஸ் , பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு அறிவித்திருக்கும் கடிதம்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் 7 மாணவர்கள் படுகாயம்!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முத்துஐயன்கட்டு புனிதபூமிக்கு திரும்புகின்ற சந்திப் பகுதியில் குறித்தமேலும் படிக்க...
பிரான்ஸில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
பிரான்ஸில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. Road Safety என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீதி விபத்துக்களின் போது ஏற்பட்டமேலும் படிக்க...
உள்நாட்டுக்குள் தீர்வு கிடைக்கும் என்று எண்ணுவது இனிமேல் முட்டாள்தனம் – சிவசக்தி
ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டிற்குள் நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் என்று இனியும் யாராவது நம்பினால் அது அவர்களின் அறிவின்மையின் வெளிப்படாகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவேமேலும் படிக்க...
சாய்பாபாவிற்கு உகந்த வியாழக்கிழமை விரதம்
சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபாமேலும் படிக்க...
மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம்
மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்றுள்ள நிலையில், புதிய மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர். அவர்கள்மேலும் படிக்க...
மோடி பதவியேற்றதை தொலைக்காட்சியில் கண்டுகளித்த தாயார் ஹீராபென்
நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றதை, அவரது தாயார் தன் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும்மேலும் படிக்க...
பாரதத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மோடி
பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 8000 பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன், பாரதத்தின் 17ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். இன்று மாலை 7 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமாகிய ராஷ்ட்ரபதி பவனில் பதவியேற்பு விழா இடம்பெற்றது. இந்தப் பதவியேற்பு நிகழ்வில்மேலும் படிக்க...
உலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை 104 ஓட்டங்களால் வீழ்த்தியது இங்கிலாந்து
12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் தென் ஆபிரிக்காவை 104 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. 12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமானது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றமேலும் படிக்க...
வதந்திகளை கேட்டு அச்சமடைய வேண்டாம் – ருவான் குணசேகர
பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிசார் உள்ளிட்ட முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே போலியான வதந்திகளை கண்டு அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். இந் நிலையில் பொலிஸ்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 639
- 640
- 641
- 642
- 643
- 644
- 645
- …
- 829
- மேலும் படிக்க