Author: trttamilolli
நாடளுமன்ற தேர்தலையே முதலில் நடத்தவேண்டும் – மஹிந்த
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற பசில் ராஜபக்சவின் யோசனையை வரவேற்;பதாக மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் ஆனால்மேலும் படிக்க...
யாழில் இராணுவ வசமிருந்த 234 ஏக்கர் காணி ஜனாதிபதியால் விவசாயிகளிடம் கையளிப்பு
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த யாழ்ப்பாணத்தின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இன்று வியாழக்கிழமை (22) பயிர்செய்கைக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலவசமாக 2 மில்லியன் காணி உறுதிகளை வழங்குவதற்கானமேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் முழுமையான ஆதரவளிக்கும் – ஜப்பானிய தூதர்
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (mizukoshi hideaki) தெரிவித்தார். நில மானிய முறைமை சமூகத்திலிருந்து புதிய ஆட்சி முறையை நோக்கியமேலும் படிக்க...
வெடுக்கு நாறிமலையில் கோயில்கள் ஏதும் இல்லை : பௌத்த மரபுரிமைகளை மீறினால் கைதுகள் இடம்பெறும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். வடக்கு மற்றும் கிழக்கு வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைப்பட்சமாக கருத்துரைப்பதை எதிர்க்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனமேலும் படிக்க...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலம் ஜனநாயக பாராளுமன்ற முறைமையே தோல்வியுறுகிறது – பிரதமர்
போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி அணிதிரண்ட போது தமது உயிரை பணயம் வைத்து அதனை பாதுகாக்க செயற்பட்டவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஜனநாயக பாராளுமன்ற முறைமையே தோல்வியுறுகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில்மேலும் படிக்க...
சாட் நாட்டில் மோதல்களால் 42 பேர் பலி
ஆபிரிக்க நாடான ‘சாட்’டில் இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல்களால் குறைந்தபட்சம் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. சாட்டின் கிழக்குப் பிராந்தியத்தித்திலுள்ள குவாதை மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திலேகுவே எனும் கிராமத்தின் பெரும்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறமேலும் படிக்க...
வியட்நாம் ஜனாதிபதி இராஜினாமா : பாராளுமன்றம் அங்கீகாரம்
வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவோங் இராஜினாமா செய்துள்ளார். அவரின் இராஜினாமாவை அந்நாட்டுப் பாராளுமன்றம் இன்று அங்கீகரித்தது. 53 வயதான வோ வான் துவோங், ஒரு வருடகாலமே ஜனாதிபதியாக பதவி வகித்தார். நேற்று நடைபெற்ற, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதிமேலும் படிக்க...
இந்தோ னேஷியாவில் படகு கவிழ்ந்த பின் 69 ரோஹிங்யா அகதிகள் மீட்பு
ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த பின்னர், 69 பேரை இந்தோனேஷிய அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்துக்கு அருகில், நேற்று புதன்கிழமை இப்படகு கவிழ்ந்ததையடுத்து, மீட்புக்குழுக்கள் விரைந்தன. இந்நிலையில், 69 ரோஹிங்யா அகதிகள் மீட்கப்பட்டனர் எனமேலும் படிக்க...
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது “பொய்” – ராகுல் காந்தி கண்டனம்!
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது பொய்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் வங்கி கணக்குகளை முடக்கியது அக்கட்சிக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின்மேலும் படிக்க...
பொலிஸார் நீதிமன்றை தவறாக வழி நடாத்துகின்றார்கள் – யாழில் சட்டத்தரணி மனு தாக்கல்
பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்துகிறார்கள் என யாழ்ப்பாண நீதிமன்றில் மன்றில் சட்டத்தரணி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபில் ஒருவருக்கு எதிராகவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணிமேலும் படிக்க...
இலங்கையில் வாய்புற்று நோயினால் தினசரி 3 மரணங்கள் பதிவு
வாய் புற்றுநோய் பாதிப்பினால் தினசரி 3 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. வெற்றிலை , புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதன் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் மருத்தவ சங்கம் தெரிவித்துள்ளது. வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இருதயநோய் மற்றும்மேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதார கொள்கை பலனளிக்க ஆரம்பித்துள்ளது – சர்வதேச நாணயநிதியம்
இலங்கைக்கான அடுத்த கட்ட திட்டம் தொடர்பில் இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணநிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளித்ததும் இலங்கைக்கு மூன்றாவது கட்ட நிதியுதவியான 337 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
மார்செயில் போதைப் பொருளுக்கு எதிராக மிகப்பெரும் நடவடிக்கை! – ஜனாதிபதி நேரில் விஜயம்
மார்செயில் போதைப்பொருளுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன் அறிவிப்பில்லாத திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவரோடு இணைந்து உள்துறை அமைச்சர் Gérald Darmanin, உலங்கு வானூர்தி ஒன்றில் அங்கு வருகை தந்துள்ளார். திங்கட்கிழமைமேலும் படிக்க...
கஷ்டமான முடிவை இஷ்டமாக எடுத்திருக்கிறேன் – தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி தோல்வி அடைந்தார். இதையடுத்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தெலுங்கானா கவர்னராக அவர் நியமிக்கப்பட்டார். அம்மாநிலமேலும் படிக்க...
சுவீடன் பாராளுமன்றத்தை தாக்குவதற்கு சதி: ஜேர்மனியில் இருவர் கைது
சுவீடன் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் ஐ.எஸ். இயக்க்தின் அங்கத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஜேர்மன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானியர்களான இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இப்ராஹிம் எம்.ஜி. ரமின் என்.மேலும் படிக்க...
இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியது கனடா – நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
இஸ்ரேலிற்கு எதிர்காலத்தில் ஆயுதங்களை விற்பனை செய்வதை கனடா நிறுத்தியுள்ளது. கனடாவின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்தே கனடா இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் இதனை தெரிவித்துள்ளார். தனது அரசாங்கம் இஸ்ரேலிற்கான எதிர்கால ஆயுத விற்பனையைமேலும் படிக்க...
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி
இந்திய மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை தமிழக முதலமைச்சர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன்மேலும் படிக்க...
பாகிஸ்தான் சுரங்கத்தில் வெடிப்புச் சம்பவம்: 12 பேர் பலி
பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். பலோசிஸ்தான் மாகாணத்தின் ஹார்னாய் மாவட்டத்தில் நேற்று இரவு காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் இன்று பிற்பகல் நிறைவடைந்ததாக பலோசிஸ்தான் மாகாண சுரங்கமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 825
- மேலும் படிக்க