Author: trttamilolli
விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைதான 22 பிக்குகளுக்கும் தடுப்பு காவல்

விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ் போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (26) பிற்பகல் நீர்கொழும்பு நீதவான்மேலும் படிக்க...
வெள்ளை மாளிகையில் பலமுறை துப்பாக்கிச் சூடு – அவசரமாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பங்கேற்ற பாரம்பரிய பத்திரிகையாளர் இரவு விருந்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இலங்கை நேரப்படி இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் போது, திடீரென துப்பாக்கிச் சூடுமேலும் படிக்க...
110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப் பொருட்களுடன் 22 தேரர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொண்டுமேலும் படிக்க...
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு

160 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான புனரமைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் South Yorkshire இல் அமைந்துள்ள டான்காஸ்டர் ஷெஃபீல்ட் (Doncaster Sheffield) விமான நிலையம் இந்த ஆண்டு மீண்டும் திறக்கப்பட உள்ளது. குறித்த விமான நிலையத்தை இயக்கும் பீல் குழுமம் அதனை நிதிமேலும் படிக்க...
நேட்டோவிலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பென்டகன் பரிந்துரை

ஈரானுடனான போரில் வொஷிங்டனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தவறியதாக அமெரிக்கா நம்பும் நேட்டோ நட்பு நாடுகளைத் தண்டிப்பதற்கான வழிமுறைகளை, பென்டகனின் ஒரு உள் மின்னஞ்சல் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இதில், ஸ்பெயினை கூட்டணியிலிருந்து இடைநீக்கம் செய்வதும், ஃபாக்லாந்து தீவுகள் மீதான பிரிட்டனின் உரிமை கோரல்மேலும் படிக்க...
உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்

ஏனைய நாடுகளுக்கான அனைத்து உயர்மட்ட இந்தியத் தூதர்களும் கலந்துகொள்ளும் மூன்று நாள் மாநாடானது இந்த மாத இறுதியில் தலைநகர் புது டெல்லியில் நடைபெறவுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவிவரும் நெருக்கடியும், அதன் தொலைநோக்கு புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்களும், ஏப்ரல் 28மேலும் படிக்க...
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24-ம் திகதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.மேலும் படிக்க...
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (23) நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா குழுவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தளத்தில் சந்திப்பின்மேலும் படிக்க...
பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (24) வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில்மேலும் படிக்க...
சைபர் தாக்குதல்: பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சின் செயலாளரின் தலையீட்டுடன் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் படிக்க...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 89.32 சதவீதமேலும் படிக்க...
இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம இதனை தெரிவித்துள்ளார். தேசிய தடுப்பூசி திட்டத்தின்மேலும் படிக்க...
இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடல்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர். இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் தேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் இந்தமேலும் படிக்க...
இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025ஆம்மேலும் படிக்க...
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரான்ஸ் தூதுக்குழு இலங்கை வருகை: சபாநாயகருடன் முக்கிய சந்திப்பு

இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் செனட் சபை தூதுக்குழுவினர் அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். பிரான்ஸ் செனட் சபையின் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள் அடங்கியமேலும் படிக்க...
2ஆம் உலகப்போருக்கு பின் முதல்முறையாக ஒரே இடத்தில் கூடும் 30 நாடுகளின் இராணுவ மூளைகள் – என்ன காரணம்?

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்க, லண்டனில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ மாஸ்டர்மைண்டுகள் இன்று கூடுகின்றனர்.மேலும் படிக்க...
தமிழக சட்டமன்ற தேர்தல் – காலை 11.00 மணி நிலவரம்

நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 .00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6.00மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 29 இற்கு மாற்றம்

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 1,147
- மேலும் படிக்க


