Author: trttamilolli
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் என்றும், இப்பிரச்சினைக்கு விரைந்து நிரந்த தீர்வுகாணவேண்டும் எனவும் மத்திய,மாநில அரசுகளுக்கு அரசியல்தலைவர்கள் வலியுறுத்தியுள் ளனர். வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்தமீனவர்கள்மேலும் படிக்க...
திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்
திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விளக்க மளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என உறுதிபட கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். திமுக, அதிமுக, பாஜக கட்சிகள்மேலும் படிக்க...
“மோடியை கண்டாலே மம்தாவுக்கு பயம்..” காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து லோக்சபா தேர்தல் தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது. லோக்சபா தேர்தல் விரைவில் நெருங்கும் நிலையில், இதற்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. இதில் பாஜகவின்மேலும் படிக்க...
புதுவை சிறுமி கொலை வழக்கு! முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி
புதுவை சிறுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு எழுந்தது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்புமேலும் படிக்க...
ஆட்டோ சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணம், கைத்தொலைபேசி கொள்ளை!
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர், சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணத்தை கொள்ளையடித்த பின் தப்பிச் சென்ற சம்பவம் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த சாரதிய எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்பிட்டிய நகரில் உள்ளமேலும் படிக்க...
வெடுக்குநாறி தாக்குதல் சம்பவம் : தமிழர்கள் மீதான கலாசாரப் பண்பாட்டு இன அழிப்பு – மணிவண்ணன் கண்டனம்
சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள். அவ்வாறே தமிழர்களின்மேலும் படிக்க...
காஸாவில் பரசூட் பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் பலி
இஸ்ரேல் மீது காஸாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253மேலும் படிக்க...
நைஜீரியாவில் 200 மாணவர்கள் ஆயுதக்குழுவினால் கடத்தல்
நைஜீரியாவில் ஆயுதக்குழுவொன்றினால் இருநூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என ஆசிரியர் ஒருவரும் உள்ளூர் மக்களும் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள கதுனா மாநிலத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கதுனா மாநிலத்தின் உள்ளூராட்சி அதிகாரிகள் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.மேலும் படிக்க...
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்கள்
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த இளைஞர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையராவார். இவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்மேலும் படிக்க...
மக்களாணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் – நாமல் ராஜபக்ஷ
தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. மக்களாணையுடன் மீண்டும் பொதுஜன பெரமுனவின் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (07) மேலும் படிக்க...
முக்கிய தரப்பான காணாமல் போனோரின் குடும்பங்களை சந்திக்கவில்லை – அதிருப்தியை வெளிப்படுத்தி சிவில் சமூகப் பிரதிநிதிகள் கடிதம்
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகமானது அதன் கலந்தாராய்வு செயன்முறையின்போது போரினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுடன் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கத்தவறியிருப்பதாகவும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் மிகமுக்கிய தரப்பினரான வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திப்பதற்கு அச்செயலகம் முயற்சிக்கவில்லை எனவும்மேலும் படிக்க...
மகா சிவராத்திரி தினத்தில் ஏற்றப்படும் ஒளியானது இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் – மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
மகா சிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் ஏற்றப்படும் ஒளியானது, முழு இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் என பிராத்திக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, உலகெங்கிலும் உள்ள இந்துமேலும் படிக்க...
3வது ஆண்டு நினைவு தினம் – திருமதி. குமுதா சந்திரசேகரம் (08/03/2024)
தாயகத்தில் தாவடியை சேர்ந்தவரும் ஜேர்மனி கொமஸ்பாக்கில் வசித்தவருமாகிய திருமதி குமுதா சந்திர சேகரம் அவர்களின் 3வது நினைவு தினம் மார்ச் மாதம் 08ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று 03வது ஆண்டை நினைவு கூரும் அமரர் குமுதா சந்திர சேகரம்மேலும் படிக்க...
பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை
உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்தின் பனாமா கால்வாய் காதுன்மேலும் படிக்க...
காஸாவில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும்: பைடன்
மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார். இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கானமேலும் படிக்க...
சர்வதேச பெண்கள் தினம்! – பெண்கள் மீதான வன்முறைகளை கண்டித்து பாரிசில் ஆர்ப்பாட்டம்!
பெண்கள் மீதான வன்முறைக’ளை கண்டித்து பரிசில் நேற்று மார்ச் 7 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. உலகம் மூழுவதும் பெண்கள் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகின்றார்கள். பாலஸ்தீனத்தில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.மேலும் படிக்க...
இன்று மகளிர் தினம்: சென்னையில் ஔவையார் சிலைக்கு அரசு மலர் மரியாதை
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 822
- மேலும் படிக்க