Author: trttamilolli
நவிகோ பயனாளர்கள் இல் து பிரான்சுக்குள் கழிவறைகளை கட்டணமின்றி பயன்படுத்தலாம்
நவிகோ பயனாளர்கள் இல் து பிரான்சுக்குள் உள்ள சில நிலையங்களில் கழிவறைகளை கட்டணமின்றி பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Navigo அல்லது Imagine’R அட்டைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த வசதி இலவசமாக்கப்பட்டுள்ளது. Montparnasse, Saint-Lazare, Austerlitz, Gare du Lyon, Gareமேலும் படிக்க...
ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட தயாராகின்றது அமெரிக்கா?
விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து அமெரிக்கா கடந்த ஒருமேலும் படிக்க...
‘கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?’ – திக்விஜய் சிங் கேள்விக்கு கங்கனா ரணாவத் பதில்
“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? பிரதமர் ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார். சமீப காலமாக கச்சத்தீவு விவகாரம் தேசிய அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது.மேலும் படிக்க...
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் – அவுஸ்திரேலியா
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை தெரிவித்துள்ளார் எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில்ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்;போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டுமேலும் படிக்க...
கச்சதீவை இலங்கைக்கு திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தாரை வார்த்தன-தமிழ்நாட்டில் மோடி
கச்சதீவை இலங்கைக்கு திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தாரை வார்த்தன. தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும் போது காங்கிரஸ் திமுக கண்ணீர் வடிக்கிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை இலங்கையில் இருந்து பாஜக மீட்டு கொண்டு வந்தது. எனமேலும் படிக்க...
தென்கொரிய பொதுத்தேர்தல் – ஆளும் கட்சி படுதோல்வி
தென்கொரிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. எதிர்கட்சியான ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 300 ஆசனங்களிற்கான தேர்தலில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியும் சிறிய கட்சிகளும் இணைந்து 192 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. இந்த தேர்தல் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் ஆட்சிமேலும் படிக்க...
கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப் பட்டிருந்த மேலும் 8 இலங்கையர்கள் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைப்பு
கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டு மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 8 பேரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 6 ஆண்களும்மேலும் படிக்க...
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்பு பட்டவர்களை உள் வாங்காமல் உருவாக்கப் பட்டதே ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் ரணிலுக்கு பதிலடி
ஐக்கிய மக்கள் சக்தி என்பது மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்களை உள்வாங்காமல் உருவாக்கப்பட்ட கட்சி என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களை கட்சி தவிர்த்துக்கொண்டது அவர்களை உள்வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி சூத்திரதாரிகளைமேலும் படிக்க...
நீண்ட தூர பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் திருடும் கும்பல் தொடர்பில் வெளியான தகவல்!
தமிழ், சிங்கள புத்தாண்டு முன்னிட்டு நீண்ட தூர பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பெறுமதியான பொருட்களைத் திருடும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் ,பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.ப பதுளைமேலும் படிக்க...
தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன ? வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் எழுத்தில் தெரிவியுங்கள் – பெரும்பான்மையின ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்
பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ் மக்களின்மேலும் படிக்க...
35வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு திருமதி. இராஜலிங்கம் புஸ்பராணி (09/04/2024)
தாயகத்தில் ஊர்காவற்றுறை நாரந்தனை தம்பாட்டியை சேர்ந்த பிரான்ஸ் Saint-Denis இல் வசிக்கும் இராஜலிங்கம் – புஸ்பராணி தம்பதிகள் தங்களது 35 வது ஆண்டு திருமணநாளை 09ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இன்று 35 வதுமேலும் படிக்க...
கான் யூனிசிற்கு மீண்டும் திரும்பிய பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி – முற்றாக அழிக்கப் பட்டுள்ள வீடுகள்
காசாவின் கான்யூனிசிற்கு மீண்டும் திரும்பிச்சென்றுள்ள மக்கள் முன்னர் தங்கள் வீடுகள் காணப்பட்ட பகுதியில் தற்போது இடிபாடுகள் காணப்படுவது குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதால் என்னால் எனது வீட்டை கண்டுபிடிக்கமுடியவில்லை மாக்டி அபு சாஹ்ரூர் என்பவர் தெரிவித்துள்ளார். எனது வீடு எங்கேமேலும் படிக்க...
“இலங்கையில் தமிழர்களை கொன்றது காங்கிரஸ், உடனிருந்தது திமுக” – சீமான்
இலங்கையில் தமிழர்களை கொன்றது காங்கிரஸ், உடனிருந்தது திமுக, வேடிக்கை பார்த்தது அதிமுக, பாஜக என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனைமேலும் படிக்க...
காஸா யுத்தம்: ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம், பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவுவதாக குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிக்கரகுவா வழக்குத் தொடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதை நிறுத்துமாறு ஜேர்மனிக்கு உத்தரவிட வேண்டும் என நிக்கரகுவா கோரியுள்ளது. நெதர்லாந்தின் ஹேக்மேலும் படிக்க...
சென்னை | இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (ஏப்.9) காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர்,மேலும் படிக்க...
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு
ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு செவ்வாய்க்கிழமை (09) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கின்றது. இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமயமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 825
- மேலும் படிக்க