Author: trttamilolli
விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிக்க மஹிந்த தயாராக இருந்தார் – எரிக் சொல்ஹெய்ம்
தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப்மேலும் படிக்க...
பிரணாப் முகர்ஜி புகைப் படத்திற்கு மலர் வளையம் வைத்து குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் புகைப்படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில்மேலும் படிக்க...
கடன் தவணை உரிமைக் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீடிக்க முடியும்!
கடன் தவணை உரிமைக் காலத்தை 2 ஆண்டுகள்வரை நீடிக்க முடியும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வங்கிக் கடனை திரும்ப செலுத்துவதற்கான மாதத் தவணையின் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை இரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்மேலும் படிக்க...
மூன்று முக்கிய அமைச்சுக்களை நீக்கியது ஏன்: பிற தேசிய இனங்களை அச்சுறுத்துவதே நோக்கமா? – சுரேஷ் பிரேமச்சந்திரன்
பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கமா என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்து மத விவகாரம், அரச கருமமொழிகள் அமுலாக்கம்,மேலும் படிக்க...
சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப் பட்டது 20ஆவது அரசியல் அமைப்புத் திருத்த வரைபு
அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த வரைபு சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த வரைவு நீதியமைச்சின் செயலாளர் ஊடாக தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச்மேலும் படிக்க...
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு? – மக்களுக்கு எச்சரிக்கை
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதுவிடின், கடந்த மாதங்களைப் போன்று மீண்டும் ஊரடங்குமேலும் படிக்க...
“தேடும் உறவுகளின் தேக்கமான ஏக்கங்கள்”(காணாமற் போனோர் தினத்திற்கான சிறப்புக்கவி)
ஏக்கம் மனதை வாட்டதேக்கமாய் நினைவுகள் புதையதுக்கம் தொண்டையை அடைக்கதூக்கத்தைத் தொலைத்துஏக்கத்தை தேக்கமாக்கிதேடும் உறவுகளைத் தேடித் தேடிபூத்தவிழி பூத்திருக்கதொடர்கிறது காத்திருப்பு ! வருவார்கள் என்ற நம்பிக்கையில்நகர்கிறது நாட்களும்வருடமும் பதினொன்றைகடந்து விட்டதுகண்துடைப்பும் தொடர்கிறதுகாணாமல் ஆக்கப் பட்டோர்இன்றுவரை விடையில்லை ! உறவுகளைத் தேடி ஏங்கி ஏங்கிஉருக்குலைந்துமேலும் படிக்க...
80வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.சோமசுந்தரம் கனகராஜா (அசோகன்)
தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரான்ஸ் Saint-Denis இல் வசிக்கும் சோமசுந்தரம் கனகராஜா (அசோகன்)அவர்கள் தனது 80வது பிறந்தநாளை 30ம் திகதி ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 80வது பிறந்தநாளை கொண்டாடும் கனகராஜா (அசோகன்) அவர்களை அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.இராசலிங்கம் சசிதர்சன் (29/08/2020)
தாயகத்தில் இரண்டாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சசிதர்சன் அவர்கள் (28.08.2020) வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தரர். அன்னரர் செல்லத்துரை பொன்னு அவர்களின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற இராசலிங்கம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம்மேலும் படிக்க...
திருமண வாழ்த்து – ஜருநாத் & றெமிதா (29/08/2020)
தாயகத்தில் கைதடியை சேர்ந்த Londonஇல் வசிக்கும் செல்வராஜா ரஞ்சிதமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜருநாத் அவர்களும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாக கொண்ட சந்திரன் விமலா தம்பதிகளின் செல்வப்புதல்வி றெமிதா அவர்களும் 29ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை இன்று சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் அருள்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 268 (23/08/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 377
- 378
- 379
- 380
- 381
- 382
- 383
- …
- 829
- மேலும் படிக்க