Main Menu

திருமண வாழ்த்து – ஜருநாத் & றெமிதா (29/08/2020)

தாயகத்தில் கைதடியை சேர்ந்த Londonஇல் வசிக்கும் செல்வராஜா ரஞ்சிதமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜருநாத் அவர்களும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாக கொண்ட சந்திரன் விமலா தம்பதிகளின் செல்வப்புதல்வி றெமிதா அவர்களும் 29ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை இன்று சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் அருள் பாலிக்கும் சிவன் ஆலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்கின்றார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணையும் ஜருநாத் & றெமிதா தம்பதிகளை அன்பு அப்பா, அம்மா, மாமாமார், மாமிமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், அக்காமார், அத்தான்மார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், அத்தைமார், பெறாமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜருநாத் & றெமிதா தம்பதிகளை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்வுகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸில் வசிக்கும் அன்பு நேயர்கள் சந்திரன் விமலா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்!

பகிரவும்...