Author: trttamilolli
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும் – சிறீதரன்
ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் நெருக்கமாக இருப்பவரும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைந்து எமக்காக அதே கம்பீரத்துடன் மீள குரல் கொடுக்கவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கொரோனா தொற்றால்மேலும் படிக்க...
பிள்ளைகளைக் காட்டி விட்டு வந்து பேசினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்- உறவுகள் தெரிவிப்பு!
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, காணாமலாக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
உலகளவில் பெரும் மனிதாபிமான நெருக்கடியில் யேமன்: உடனடி நிதியுதவி கோருகிறது ஐ.நா.
போரினால் பாதிக்கப்பட்ட யேமனில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இவ்வாண்டு 3.85 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்துள்ள யேமனுக்கு உதவ வளைகுடா நாடுகள் முன்வர வேண்டுமென ஐ.நா.வின் உதவித் தலைவர் மார்க் லோகொக் (Markமேலும் படிக்க...
ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம்: உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரிப்பு!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது. மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த இரு தரப்பு கைதிகளிடையே மோதல்மேலும் படிக்க...
பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது – பிரதமர் மோடி
பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று புதுச்சேரிக்கு விஜயம் செய்துள்ளார். அதன்படி இன்று பகல் 11.30 மணிக்கு புதுச்சேரிக்கு சென்ற அவர், முடிவுற்ற அரசுமேலும் படிக்க...
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிப்பு!
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோர் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பின்படி, “ மஹராஷ்டிரா, மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் – தினேஸ் குணவர்தன
ஈஸ்டர் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு தயாராகவுள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விவாதம் நடத்துவதில்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை – அஜித் நிவாட் கப்ரால்
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்தமேலும் படிக்க...
யாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு!
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சர்வதேசமேலும் படிக்க...
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்தமேலும் படிக்க...
இலங்கை பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும் – ஜெனீவாவில் கனடா வலியுறுத்து
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இலங்கை குறித்துமேலும் படிக்க...
ஸ்ரீதேவியின் சில நினைவுகள் : வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த கடித்தில் ஸ்ரீதேவி சம்பந்தமான பல சுவாரஸ்யமானமேலும் படிக்க...
தமிழகத்தில் ‘அம்மா’ என்ற மகுடம் சூடிய ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று
தமிழகத்தில் அனைவராலும் ‘அம்மா’ என்று அறியப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்றாகும். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சியினர், தொண்டர்கள் மற்றும் மக்கள் ஜெயலலிதாவை நினைவு கூருகின்றனர். ஜெயலலிதா பற்றிய முக்கியமேலும் படிக்க...
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார் என மத்திய அரசின் மேலதிக செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் சிலையுடன் அருங் காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதாவின் சிலையுடனான அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தமேலும் படிக்க...
மனித உரிமைகள் பேரவையில் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் !
மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தயாராக உள்ளது என அரச தரப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். வெலிகமவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவிடம் இன்று (புதன்கிழமை) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 267
- 268
- 269
- 270
- 271
- 272
- 273
- …
- 829
- மேலும் படிக்க