Author: trttamilolli
வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. நான்குக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியதை அடுத்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மத்தியப்மேலும் படிக்க...
தேர்தல் தோல்வி : முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் சந்திரசேகர் ராவ்
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சி தோல்வியை தழுவியதையடுத்து தனது முதல்வர் பதவியை சந்திரசேகர் ராவ் இராஜினாமா செய்துள்ளார். தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக சந்திரசேகர் ராவ், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிற்கு கடிதம் மூலம்மேலும் படிக்க...
இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்!
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ”சிறிமா – சாஸ்திரிமேலும் படிக்க...
சுமந்திரன் மன்னிக்கத் தயாரா? : அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூற வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதி அமைச்சர் தொடர்பில்மேலும் படிக்க...
அரசியலமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை : ஜி.எல்.பீரிஸ்
அரசியலமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால் செய்ய ஜனாதிபதிக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். தற்போது ஆணைக்குழுக்கள் பெயரளவிலேயே சுயாதீன ஆணைக்குழுக்களாக காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் அரசியல் சபைக்குமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. சந்திரவதி கோபாலபிள்ளை (20/11/2023)
தாயகத்தில் யாழ்ப்பாணம் இராவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரவதி கோபாலபிள்ளை (சந்திரா கோபால் TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்கள் நவம்பர் மாதம் 18ம் திகதி சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார் காலம் சென்றவர்களானமேலும் படிக்க...
தேராவில் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல காணியினை விடுவிக்க கோரி மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்துமேலும் படிக்க...
மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு
தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள காய்கரிகளை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது, ‘யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023’ என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீரமேலும் படிக்க...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்து
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ரக வாகனமும் , யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர்மேலும் படிக்க...
30வது ஆண்டு திருமண நாள் – திரு.திருமதி.யோதீஸ்வரன் யோகேஸ்வரி (11/11/2023)
தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸ் (Mitry-Mory) இல் வசிக்கும் யோதீஸ்வரன் யோகேஸ்வரி தம்பதிகள் (சோதி, புஷ்பா) தங்களது 30 வது ஆண்டு திருமண நாளை 11ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இன்று 30வதுமேலும் படிக்க...
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்
நேபாளத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் உணரப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 3 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்150 பேர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- …
- 827
- மேலும் படிக்க