Author: trttamilolli
18வது பிறந்த நாள் வாழ்த்து – நகுலேஸ்வரன் கோகிலன் (03/01/2024)
தாயகத்தில் யாழ்ப்பாணம் அச்சு வேலியை சேர்ந்த ஜேர்மனி சுவைன்பேட்டில் வசிக்கும் நகுலேஸ்வரன் – தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் கோகிலன் தனது 18வது பிறந்த நாளை 03ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று தனது 18வது பிறந்தமேலும் படிக்க...
உணவின்றி உயிரிழக்கும் நிலையில் காஸா மக்கள்!
இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காஸாவானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாகவும், இதனால் பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலில்மேலும் படிக்க...
மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
கர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதைமேலும் படிக்க...
வெளி நாடுகளுக்குப் படிக்கச் சென்ற 403 மாணவர்கள் உயிரிழப்பு
2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து வௌிநாடுகளுக்குப் படிக்கச் சென்ற 403 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்திய மாணவர்கள் அதிகம் இருக்கும் 34 நாடுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்விலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்
பொதுத்தேர்தலில் பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு என ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது 2026க்கு பின்னரும் தீர்வு கிடைப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்மேலும் படிக்க...
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் ரஷ்யா தலையிடாது!
“இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்சனை தொடர்பாக ரஷ்யா தலையிடவோ, விமர்சிக்கவோ போவதில்லை” என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஸகார்யன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார். ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கையின் உற்பத்திகள் சீனாவுக்கு
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன விசேட வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று இந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. சீன மசாலா இறக்குமதியாளர்கள் சங்கத்தைச்மேலும் படிக்க...
விசேட சுற்றிவளைப்பில் இதுவரை பலர் கைது!
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஆயிரத்து 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியாக கடந்த ஒருவார காலமாக பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளைமேலும் படிக்க...
15வது ஆண்டு நினைவு தினம் – அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி (21/12/2023)
தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Mitry-Mory ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி அவர்களின் 15ம் ஆண்டு நினைவு தினம் 21ம் திகதி மார்கழி மாதம் வியாழக்கிழமைஅனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி அவர்களை அன்புக்கணவர் செல்லத்துரை அன்புப் பிள்ளைகள் ,மேலும் படிக்க...
யாழில்71 குடும்பங்கள் பாதிப்பு; 8 வீடுகள் சேதம்
யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக” மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்மேலும் படிக்க...
அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களையும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி மாநகர சபையின் கரலிய அரங்கம் மற்றும் கலைக்கூடம் என்பவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி முடிவு என்ற சந்தேகம்: எம்.ஏ.சுமந்திரன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை கலைத்துவிடுவாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று(17) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் தொகுதிக்கிளை கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதேமேலும் படிக்க...
இங்கிலாந்தில் புகைபிடிப்பதில் பாரிய வீழ்ச்சி
இங்கிலாந்தில் பல தசாப்தங்களாக புகைபிடிப்பதில் ஏற்பட்ட சரிவு, தொற்றுநோய்க்குப் பிறகு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் 5.2 சதவீதமாக இருந்த சரிவு வீதம், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட்மேலும் படிக்க...
சரிவடைந்து வரும் பிரித்தானியாவின் பொருளாதாரம்
பிரித்தானியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த செப்டெம்பர் -அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஒப்பந்தம் அடிப்படையிலான தொழிற்மேலும் படிக்க...
அரசியல் கைதிகளுக்காக புலம்பெயர் அமைப்புக்கள் குரல் கொடுக்க வேண்டும்
”அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்கவேண்டும்” என குரலற்றவர்களின் குரல்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்மேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி வள்ளியம்மை கதிரகாமு (14/12/2023)
தாயகத்தில் இளவாலையை சேர்ந்தவரும் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி வள்ளியம்மை கதிரகாமு அவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம் 14ம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை அவர்களின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று அன்புத்தாயாரை நினைவு கூருபவர்கள் அன்புப்பிள்ளைகள் கருணாகரன்மேலும் படிக்க...
பிரான்ஸ்: 2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்
2023 ஆம் ஆண்டி பிரெஞ்சு மக்கள் அதிகளவில் கூகுளில் தேடிய வார்த்தைகளின் பட்டியலை நேற்று டிசம்பர் 11 ஆம் திகதி அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவ்வருடத்தில் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகளில் முன்னிலையில் உள்ளது ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு தளமாகும். அதன் பின்னர்மேலும் படிக்க...
குடியேற்ற சட்டச் சீர்திருத்தம்: கைவிடும் நிலையில் மக்ரோனின் அரசாங்கம்?
குடியேற்றவாதிகளுக்கான சட்டச் சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் தோல்வியில் முடிந்ததை அடுத்து மக்ரோனின் அரசாங்கம் அதனைக் கைவிடும் நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி மக்ரோன், உள்துறை அமைச்சர் Géraldமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- …
- 827
- மேலும் படிக்க