Author: trttamilolli
“நாம் 200” இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு?
இலங்கையில் கடந்த 2 ஆம் திகதி ‘நாம் 200‘ நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்த குறித்த நிகழ்விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிராக இராமேஸ்வரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் இன்று பாரிய உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின்மேலும் படிக்க...
மன்னார் மாவட்ட சூழல் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தின் சூழலைப் பாதுகாப்பதில் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், உயர் கல்லூரி மாணவர்கள் என இளைய சமூகத்தின் பங்களிப்பினை மேம்படுத்தும் நோக்குடன் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்புமேலும் படிக்க...
கடும் மழையுடனான காலநிலை : 08 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்பு
நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் நிலையில், இதனால் நாட்டின் 08 மாவட்டங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் இன்று மதியம் முதல் கடும் மழையுடனான வானிலை நீடித்து வருகிறது.மேலும் படிக்க...
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி இலங்கைக்கு விஜயம்!
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய உட்கட்டமைப்பு முதலீட்டுக்கான ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காகவே அமெரிக்க சர்வதேச அபிவிருத்திமேலும் படிக்க...
31ம் நாள் நினைவு அஞ்சலி – திரு தில்லையம்பலம் விசுவலிங்கம் (விஞ்ஞான பட்டதாரி) 06/11/2023
தாயகத்தில் காரைநகர் வலந்தலை இலகடியைப் பிறப்பிடமாகவும் அராலி கொழும்பு நைஜீரியா ஆ்கிய இடங்களை வதிவிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலி. (சென் பெனடிக் கல்லூரி கொழும்பு மற்றும் சென் ஜோசப் கல்லூரி யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
தீவிரவாதத்தை ஏற்க முடியாது – எஸ் ஜெய்சங்கர்
தீவிரவாதத்தை ஏற்க முடியாது என்றும் அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தாலியில் வெளியுறவுத் துறைக்கான செனட் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால் வளர்ச்சி இருக்காது-மோடி
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால், அங்கு வளர்ச்சி இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு காங்கிரஸ் மிகப் பெரிய துரோகம் இழைத்துவிட்டது என்றும்மேலும் படிக்க...
மீண்டும் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவ்வாறு சேவை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சேவை நீடிப்பானது நான்காவதுமேலும் படிக்க...
வடக்கு,கிழக்கில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்குப் பதில் சொல்வோம்
வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வெகு விரைவில் பாரிய அளவில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு பதில் சொல்வோம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களினால்.சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில்மேலும் படிக்க...
தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்றது
கடந்த 1882ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்களது இருப்பு விகிதாசாரம் மற்றும் நிலங்கள் பறிக்கப்பட்டு தற்போது வரை இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்றது ” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியமேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – திருமதி.சரோஜினி தேவி (பரிமளா) கனகேந்திரம் (02/11/2023)
தாயகத்தில் நீர்வேலியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Dijon ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சரோஜினி தேவி (பரிமளா) கனகேந்திரம் அவர்கள் 28.10.2023 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு.சபாபதி திருமதி.பரமேஸ்வரி அவர்களின் அன்பு மகளும். திரு.சீனித்தம்பி திருமதி.பொன்னுப்பிள்ளை அவர்களின் மருமகளும், திரு.கனகேந்திரம்( செல்வநாயகம்) (இலங்கைமேலும் படிக்க...
பிக்பொஸ் புகழ் விக்ரமன் மீது பாலியல் குற்றச்சாட்டு! 13 பிரிவுகளில் வழக்கு பதிவு
பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற நடிகரும் அரசியல் வாதியுமான விக்ரமனின் மீது பாலியல் புகார் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் வசித்து வரும் கிருபா என்பவர் அண்மையில் ” சமூக வலைதளம் மூலம் விக்ரமன் தனக்குமேலும் படிக்க...
அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது
”அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது” என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”மேலும் படிக்க...
சீன மொழி நிலையத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு அமைச்சவை அனுமதி!
ர்வதேச ஒத்துழைப்பு, கல்வித்துறை ஒத்துழைப்பு, கலாச்சார இடைச் செயற்பாடுகள் மற்றும் நட்புறவை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு உயர்கல்வி ஒத்துழைப்புக்களுக்காக சீனாவின் ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. புரிந்துணர்வுமேலும் படிக்க...
அம்பிட்டிய தேரருக்கு எதிரான வழக்கு 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை இறுவெட்டில் ஒப்படைக்குமாறுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- …
- 827
- மேலும் படிக்க